எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கின்றேன்.....ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உண்டாவதாக ஆமீன்....!!
ஏங்க இந்த கொலவெறி? இல்ல தெரியாமதான் கேக்குறேன் ஏன் இந்த கொலவெறி? யார கேக்குறா இவ' அப்டின்னு யோசிக்கிறீங்களா? வேற யார??? ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் மேல தீவிரவாதின்னு முத்திர குத்துற உங்கள மாதிரி ஆட்கள பார்த்துதான் கேக்குறேன்...!!! ஊர்ல உலகத்துல ஒரு குண்டுவெடிப்பு நடந்துட கூடாதே... உடனே எங்க இருந்துதான் இவங்களுக்கு தகவல் கிடைக்குமோ தெரியாது ...
இந்த தாக்குதலுக்கு இன்ன இஸ்லாமிய இயக்கம் பொறுப்பேற்றது
அப்டின்னு ரேடியோவிலும் டிவியிலும் மாத்தி மாத்தி பிளாஷ் நியூஸ் போட்டு இதுக்கு காரணம் இஸ்லாமிய இயக்கங்கள்தான்னு மக்களை கண்மூடித்தனமா நம்ப வச்சுடுறாங்க.....அப்பப்பப்பா ..... என்ன ஒரு கடமை உணர்ச்சி....... புல்லரிக்குதுங்கண்ணா...!!
சரி இவ்ளோ உறுதியா சொல்றிங்களே!! யாரு ராசா உங்களுக்கு தகவல் தந்தாங்க?ன்னு கேட்டா கொடுக்குறாய்ங்க பாருங்க ஒரு டீடெய்லு...!! அப்பப்பப்பா......... அந்த இயக்கத்தோட பேருல எஸ்.எம்.எஸ் வந்துச்சு ஈமெயில் வந்துச்சுன்னு சொல்லுவாங்க..... எப்பா ராசா!!! எந்த காலத்துலப்பா இருக்கீங்க? இப்பல்லாம் யாரு வேணாலும் யாரோட பேர்ல வேணும்னாலும் இதெல்லாம் அனுப்ப முடியும் ... இஸ்லாத்திற்கெதிரான வன்முறையை தூண்ட உங்கள சார்ந்த யாரோ ஒருத்தன் செஞ்ச வேலையா கூட இருக்கும்!(சமீபத்துல கூட கோவில்ல மாட்டுகறிய வீசி மதக்கலவரத்த கெளப்பி விடலாம்ன்னு கேனத்தனமா பிளான் பண்ணி அதுல சொதப்பி ஒருத்தன் கோக்கு மாக்கா சிக்குனானே அந்த மாதிரியான ஆட்களோட வேலையா கூட இருக்கலாம் ) இதெல்லாம் ப்ளாஸ் நியூஸில் வராது! செய்திதாளின் வேண்டாவெறுப்பா செய்தியாக எங்கோ ஒரு மூலையில் போட்டு வச்சுருப்பாய்ங்க! சில நேரத்துல பூதகண்ணாடி போட்டாலும் தேட முடியாது!!
இந்த தாக்குதலுக்கு இன்ன இஸ்லாமிய இயக்கம் பொறுப்பேற்றது
அப்டின்னு ரேடியோவிலும் டிவியிலும் மாத்தி மாத்தி பிளாஷ் நியூஸ் போட்டு இதுக்கு காரணம் இஸ்லாமிய இயக்கங்கள்தான்னு மக்களை கண்மூடித்தனமா நம்ப வச்சுடுறாங்க.....அப்பப்பப்பா ..... என்ன ஒரு கடமை உணர்ச்சி....... புல்லரிக்குதுங்கண்ணா...!!
சரி இவ்ளோ உறுதியா சொல்றிங்களே!! யாரு ராசா உங்களுக்கு தகவல் தந்தாங்க?ன்னு கேட்டா கொடுக்குறாய்ங்க பாருங்க ஒரு டீடெய்லு...!! அப்பப்பப்பா......... அந்த இயக்கத்தோட பேருல எஸ்.எம்.எஸ் வந்துச்சு ஈமெயில் வந்துச்சுன்னு சொல்லுவாங்க..... எப்பா ராசா!!! எந்த காலத்துலப்பா இருக்கீங்க? இப்பல்லாம் யாரு வேணாலும் யாரோட பேர்ல வேணும்னாலும் இதெல்லாம் அனுப்ப முடியும் ... இஸ்லாத்திற்கெதிரான வன்முறையை தூண்ட உங்கள சார்ந்த யாரோ ஒருத்தன் செஞ்ச வேலையா கூட இருக்கும்!(சமீபத்துல கூட கோவில்ல மாட்டுகறிய வீசி மதக்கலவரத்த கெளப்பி விடலாம்ன்னு கேனத்தனமா பிளான் பண்ணி அதுல சொதப்பி ஒருத்தன் கோக்கு மாக்கா சிக்குனானே அந்த மாதிரியான ஆட்களோட வேலையா கூட இருக்கலாம் ) இதெல்லாம் ப்ளாஸ் நியூஸில் வராது! செய்திதாளின் வேண்டாவெறுப்பா செய்தியாக எங்கோ ஒரு மூலையில் போட்டு வச்சுருப்பாய்ங்க! சில நேரத்துல பூதகண்ணாடி போட்டாலும் தேட முடியாது!!
என்னமோ நாங்க எல்லாம் எங்க வீட்ல பாம் பாக்டரி வச்சு நடத்துற மாதிரியும்.....எங்க பிள்ளைங்கள டெர்ரரிஸ்ட் ஆவது எப்படின்னு கோர்ஸ்ல சேர்த்து படிக்க வைக்குற மாதிரி இல்ல இருக்கு இஸ்லாமியர்களை பத்துன உங்களோட கணிப்பு.....!!
சும்மா பரபரப்பை கிளப்புவதற்காக மீடியாக்கள் சொல்ற தகவல்களை மட்டும் கண்மூடித்தனமா நம்பி ஏமாறாதிங்க மக்கா....
இஸ்லாத்த பத்தியோ அல்லது எந்த ஒரு விஷயத்த பத்தியோ விமர்சிக்க அல்லது ஒரு முடிவுக்கு வர மொதல்ல அந்த விஷயத்த பத்தி ஆராய்ஞ்சு பாருங்க...... பல உண்மைகள் உங்களுக்கே தெரிய வரும்............!! ( இந்த வரியானது எந்த விஷயத்திலேயும் நடுநிலையோட யோசிக்கிறவங்களுக்கு மட்டுமே (நடுநிலைமை என்ற சொல் உலகத்தில் இல்லைன்னு சொல்றீங்களா??? அட .. மனசாட்சின்னு ஒன்னு இருக்குதானே?) மனசுக்குள்ள இஸ்லாத்து மேல வன்மத்த வச்சுக்கிட்டு யோசிச்சா உண்மை தெரியாது மக்கா.... அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல ஆமா சொல்லிப்புட்டேன் )
இஸ்லாம் தீவிரவாதத்த வன்மையா கண்டிக்குது... அட தீவிரவாதம் என்னங்க... ஒரு உயிரை தகுந்த காரணம் இல்லாம கொல்றதுக்குக்கூட இஸ்லாம் தடை விதிச்சு இருக்கு தெரியுமா??
இதுக்கு ஆதாரம் இருக்கான்னு இப்போ கேப்பீங்களே??? வெரி குட்..
இப்போதான் கொஞ்சமா யோசிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க..... கீழ போட்டு இருக்குற அல்குர்ஆன் வசனங்கள கொஞ்சம் பாருங்க......
சும்மா பரபரப்பை கிளப்புவதற்காக மீடியாக்கள் சொல்ற தகவல்களை மட்டும் கண்மூடித்தனமா நம்பி ஏமாறாதிங்க மக்கா....
இஸ்லாத்த பத்தியோ அல்லது எந்த ஒரு விஷயத்த பத்தியோ விமர்சிக்க அல்லது ஒரு முடிவுக்கு வர மொதல்ல அந்த விஷயத்த பத்தி ஆராய்ஞ்சு பாருங்க...... பல உண்மைகள் உங்களுக்கே தெரிய வரும்............!! ( இந்த வரியானது எந்த விஷயத்திலேயும் நடுநிலையோட யோசிக்கிறவங்களுக்கு மட்டுமே (நடுநிலைமை என்ற சொல் உலகத்தில் இல்லைன்னு சொல்றீங்களா??? அட .. மனசாட்சின்னு ஒன்னு இருக்குதானே?) மனசுக்குள்ள இஸ்லாத்து மேல வன்மத்த வச்சுக்கிட்டு யோசிச்சா உண்மை தெரியாது மக்கா.... அதுக்கு கம்பெனி பொறுப்பில்ல ஆமா சொல்லிப்புட்டேன் )
இஸ்லாம் தீவிரவாதத்த வன்மையா கண்டிக்குது... அட தீவிரவாதம் என்னங்க... ஒரு உயிரை தகுந்த காரணம் இல்லாம கொல்றதுக்குக்கூட இஸ்லாம் தடை விதிச்சு இருக்கு தெரியுமா??
இதுக்கு ஆதாரம் இருக்கான்னு இப்போ கேப்பீங்களே??? வெரி குட்..
இப்போதான் கொஞ்சமா யோசிக்க ஆரம்பிச்சு இருக்கீங்க..... கீழ போட்டு இருக்குற அல்குர்ஆன் வசனங்கள கொஞ்சம் பாருங்க......
"ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு காரணமாக நீதி செய்யாமலிருக்க உங்களை தூண்ட வேண்டாம். நீங்கள் நீதியுடன் நடங்கள்". அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானதாகும். அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 5:8)
ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுத் கிடப்பதைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) – நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
போர்க்களத்தில் வரம்புமீறாதீர்கள்! சிறுவர்களையும், மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி. (அறிவிப்பவர்: புரைதா(ரலி) நூல்கள்: முஸ்லிம்)
"பெண்களையும் ,குழந்தைகளையும், மதகுருமார்களையும்" கொல்லக் கூடாதாம்....!!! நோட் திஸ் பாயிண்ட் மக்காஸ்.... போரின் போதும் கூட வரைமுறை வைக்கிறாங்க...
இணை வைப்பவர்களில்(அதாவது மாற்று மதத்தவர்களில்) உள்ள எவரேனும் உம்மிடம் அடைக்கலம் தேடினால் இறைவனின் வார்த்தையை அவர் செவியுறுவதற்காக அவருக்கு அடைக்கலம் கொடுப்பீராக! பின்னர் அவருக்குப் பாதுகாப்பான இடத்தில் அவரைச் சேர்த்து விடுவீராக! ஏனெனில் அவர்கள் அறியாத மக்களாக உள்ளனர். (அல்குர்ஆன் 9:6)வேற மதத்தை சார்ந்தவங்கன்னாலும் அவங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கணுமாம்...!!!
5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்”
இப்ப சொல்லுங்க மக்கா..... ஒரு உயிரை கொல்றது மனித இனத்தையே கொலை செஞ்சதுக்கு சமம்ன்னு போதிக்கிற இஸ்லாம் தீவிரவாதத்தை ஆதரிக்குதா?
இல்ல இஸ்லாமியர்கள் அனைவரும் தீவிரவாதிகள்ன்னு சொல்லி தேவ இல்லாம அவங்க மேல தாக்குதல நடத்துற அமெரிக்கா போன்ற நாடுகள் தீவிரவாதத்ததை ஆதரிக்குதா?
இதெல்லாம் படிச்சா எங்க கொழந்தைங்களாம் தீவிரவாதியாக போகுதுங்க??? ஹா..ஹா..ஹா... வாட் எ ஜோக்... வாட் எ ஜோக்...
![]() |
| Terrorist Attacks on U.S. Soil by Group, From 1980 to 2005, According to FBI Database |
சமீபத்துல வெளியான சி.என்.என் ரிப்போர்ட் என்ன சொல்லுதுன்னா.... அமெரிக்காவுல 1980 ல இருந்து 2005 வரை நடந்த பெரும்பான்மையான பயங்கரவாத தாக்குதல்களை நடத்துனது முஸ்லிம்கள் இல்லையாம்..... இந்த மாதிரி சம்பவங்கள்ள ஈடுபட்ட முஸ்லிம்கள் வெறும் ஆறு சதவிகிதம் பேர்தானாம்... மீதி 94% முஸ்லிம் அல்லாதவர்களாம்.... ஆனா பயங்கரவாத முத்திரை குத்தப்படுவது என்னமோ 100 சதவீதம் முஸ்லிம்கள் மேலதான்....!!
ஒரு தவற முஸ்லிம் அல்லாத ஒருத்தர் செஞ்சா அங்க அந்த தனிமனிதனோட பேரு இல்லன்னா அவன் சார்ந்து இருக்குற இயக்கத்தோட பேருதான் பிரதானப்படுத்தப்படுது.
அதே தவற ஒரு முஸ்லிம் செஞ்சா அங்க இஸ்லாத்தின் பேரே முன்னிறுத்தப்படுது... அந்த தவறு மேல மதச்சாயம் பூசப்படுது....ஏன் இந்த பாகுபாடு?
வாள் முனையில் பரப்பப்பட்டதாம் இஸ்லாம்... அப்படி சொல்றவங்களாம் அப்படியே இந்த பக்கம் வாங்க! படிக்கிற காலத்துல வரலாறுன்னு ஒரு சப்ஜெக்ட் வருமே... பாத்திருக்கீயளா? அதேதான்.. அந்த காலத்துல இந்தியாவுல அரசர்கள் ஒரு நாட்டை கைப்பற்ற போர் செய்ததெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்ப்பீங்க சகோக்களா???? தன் எல்லையை பாதுகாக்க போர் செய்ததை எந்த லிஸ்ட்ல சேர்ப்பீங்க மக்களா!! இந்திய அரசர்களுக்கு ஒரு நியாயம்? முஸ்லீம் களுக்கு ஒரு நியாயமா? அடகொடுமைகளா... பூவோட சேர்ந்தும் நாரும் மணக்கத்தான்ய்யா செய்யும்! வலுக்கட்டாயமா மதத்தை திணிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு?? இன்னைக்கு உலகிலேயே அதிகமா பரவும் மதமே இஸ்லாம் தான்! எல்லாரும் கத்தியும் கடப்பாரையும் எடுத்துகொண்டுட்டு போயி மெரட்டியா கலிமா சொல்ல வச்சு முஸ்லீமாக்கினோ??
வாள் முனையில் பரப்பப்பட்டதாம் இஸ்லாம்... அப்படி சொல்றவங்களாம் அப்படியே இந்த பக்கம் வாங்க! படிக்கிற காலத்துல வரலாறுன்னு ஒரு சப்ஜெக்ட் வருமே... பாத்திருக்கீயளா? அதேதான்.. அந்த காலத்துல இந்தியாவுல அரசர்கள் ஒரு நாட்டை கைப்பற்ற போர் செய்ததெல்லாம் எந்த லிஸ்ட்ல சேர்ப்பீங்க சகோக்களா???? தன் எல்லையை பாதுகாக்க போர் செய்ததை எந்த லிஸ்ட்ல சேர்ப்பீங்க மக்களா!! இந்திய அரசர்களுக்கு ஒரு நியாயம்? முஸ்லீம் களுக்கு ஒரு நியாயமா? அடகொடுமைகளா... பூவோட சேர்ந்தும் நாரும் மணக்கத்தான்ய்யா செய்யும்! வலுக்கட்டாயமா மதத்தை திணிக்க வேண்டிய அவசியம் என்ன வந்துச்சு?? இன்னைக்கு உலகிலேயே அதிகமா பரவும் மதமே இஸ்லாம் தான்! எல்லாரும் கத்தியும் கடப்பாரையும் எடுத்துகொண்டுட்டு போயி மெரட்டியா கலிமா சொல்ல வச்சு முஸ்லீமாக்கினோ??
பிரிவினைவாதத்தை தூண்டுவது நாங்களா இல்லை நீங்கள் சார்ந்து வாழும் இந்த சமூகமா?
- திருக்குர்ஆனை முதலில் இருந்து கடைசி வரை தேடிப் பார்த்தாலும், மற்றவர் பேரில் வெறுப்பை வளர்க்கும் வாசகங்கள் எதுவும் இல்லை. பிரச்னை குர்ஆனில் இல்லை. நம்மிடம்தான்.
- திறந்த மனதுடன் அதைப் படித்துப் பார்க்க விரும்பிய, என் கண்களைத் திறந்த என் தந்தையார் தீவிர வைணவர்.”
இத சொன்னவர் யார் தெரியுமோ? மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள்....!! நாங்க சொன்னாதான் நம்ப மாட்றிங்க.. சுஜாதா சொல்லிட்டாரு நம்புவீங்களா?
முடிவை அறிவுள்ள ,சிந்திக்கும்திறன் பெற்ற உங்கள் கைகளில் விட்டு விடுகிறேன்............
நன்றி :)
தலைப்புக்கும் கட்டுரைக்கும் சம்மந்தமே இல்லைன்னு கேக்க போறீங்களா? வாங்க உங்களத்தான் எதிர்பார்த்தேன்...... கொஞ்சம் கீழ பாருங்க :)ஆம் நாங்கள் தீவிரவாதிகள்தான்.......!!!
அன்பை காட்டுவதிலும்.....அமைதியை காப்பதிலும்....நேர்மை காப்பதிலும்.......
அன்பை காட்டுவதிலும்.....அமைதியை காப்பதிலும்....நேர்மை காப்பதிலும்.......
அறத்தை நிலை நாட்டுவதிலும்....பண்பை பேணுவதிலும்......
நாங்கள் தீவிரவாதிகள்தான்...!!!
சக உயிர்களை வதைப்பதிலோ....
படுகொலைகள் செய்வதிலோ அல்ல....!!!
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்
| Tweet |


அஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
ReplyDeleteநல்ல பதிவு.. நல்ல தொகுப்புகள் கூட...
உங்கள் பணி சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்...
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..
ReplyDeleteசர்மிளா அருமையான ஆக்கம்.
பலபேருக்கு புகைச்சல கொடூத்துட்டீங்க போங்க..
இங்கே பேச தைரியமோ பாய்ன்ட்டோ இல்லாம ஆள் இல்லாத கடைல ஒப்பாரி வச்சுட்டிருக்குறதாக நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் சொல்லுது ஹா..ஹா..ஹா..
நீங்க கலக்குங்க சர்மிளா..
தொடர்ந்து பல கட்டுரைகள் பகிர மனமார்ந்த வாழ்த்துகள் :-)
Salam akka!
ReplyDeleteArumaiyaga solliullirgal puriya vendiyathu'kaluku purintal sari!
நல்ல விடயத்தை சொன்னீர்கள்...ஆனால் உன்மை உரைப்பதில்லையே...:(
ReplyDeleteakka superb ka... nice work ka... best wishes ka...
ReplyDeleteAbu thahir Said...
ReplyDeleteAssalamu alikkum...
Atharappurvama NIrupichutteenka....NIce
akka superb ka.. really nice work ka.. keep doing this ka... my hearty and best wishes for you ka...
ReplyDeleteby
your sweet bro
Haja.N Noordeen
இத படிச்சிட்டி இனி நம்மல சொல்வதை நிறுத்திடப்போறாங்களா என்ன ...
ReplyDeleteஆனாலும்
அப்பப்ப இப்படி எதுனா செய்தி வந்து நாம் அமைதி பெற உதவுகின்றது
சிந்திக்கும் மக்களுக்க இதில் படிப்பினை உள்ளது. அருமையான ஆக்கம். முஸ்லிம்கள் இஸ்லாமியர்களாக வாழ வேண்டும், அவர்கள் முஸ்லிமை் அல்லாதவர்களுக்கு தங்கள் செயலால் இஸ்லாத்தை எடுத்து சொல்லவேண்டும். இவைகளே மீடியாக்களின் இப்படிப்பட்ட தவறான செய்திகளுக்கு பதிலடி. இதற்கு ஆலிம்களின் குத்பா உரை மிக அவசியம்.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் ஷர்மி!
ReplyDelete'நச்'சுன்னு மண்டையில் கொட்டுன மாதிரி இருந்திருக்கும் அவர்களுக்கு! இப்படி வதந்தியாக பரப்புவதைவிட்டும் முழுசா திருந்திக்க மனம் வராட்டாலும், கொஞ்சமாவது தங்களை மாற்றிக் கொள்ளட்டும். நல்ல பதிவு, ஜஸாகல்லாஹ் ஹைரா!
//இத படிச்சிட்டி இனி நம்மல சொல்வதை நிறுத்திடப்போறாங்களா என்ன ...
ReplyDeleteஆனாலும்
அப்பப்ப இப்படி எதுனா செய்தி வந்து நாம் அமைதி பெற உதவுகின்றது//
வழி மொழிகிறேன். அருமையான ஆக்கம்!
நல்ல பதிவு.. நல்ல தொகுப்புகள் கூட...
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
ReplyDeleteமாஷா அல்லாஹ்..சின்ன பிள்ளைகளுக்கும் புரியுற மாதிரி சொல்லி இருகீங்க ..இதுக்கு மேலயும் புரியலைன்னா அல்லது புரிந்தும் புரியாத மாதிரி இருந்தாங்கன்னா நாம ஒண்ணும் பண்ண முடியாது.நாம நல்லதையே நினைப்போம்..
வாழ்த்துக்கள் ஷர்மி..
நல்லதொரு பதிவுக்கு நன்றி..:-))
அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி ...மாஷால்லாஹ் வரிகள் ஒவ்வொன்றும் நச்சுனு இருக்கும் .. முஸ்லீம் தீவிரவாதிகள் என்று கூறி பிழைப்பு நடத்தும் ஊடங்கங்களுக்கு /// என்னமோ நாங்க எல்லாம் எங்க வீட்ல பாம் பாக்டரி வச்சு நடத்துற மாதிரியும்.....எங்க பிள்ளைங்கள டெர்ரரிஸ்ட் ஆவது எப்படின்னு கோர்ஸ்ல சேர்த்து படிக்க வைக்குற மாதிரி இல்ல இருக்கு இஸ்லாமியர்களை பத்துன உங்களோட கணிப்பு.....!! /// really அடிக்கடி நான் இப்படி யோசித்து உண்டு .. என்ன தான் நெனச்சிக்கிட்டு இருக்கானுங்கங்க...
ReplyDeleteஎங்க மார்க்கத்தை நாங்க மிகவும் நேசிக்கிறோம். அதை நீங்கள் தீவிரவாதம் என்றால் நாங்கள் தீவிரவாதிதான். கடைசிவரை அப்படியே இருப்போம் இன்ஷாஅல்லாஹ்
ReplyDeletesuperb ma...
ReplyDeletesuperb ma...
ReplyDeleteassalaamu alaikkum... jumma mubaarak.. superb ma... supera sonneenga... ithe maathiri neraya post pannunga... help venumnaalum kelunga.... allah oda kirubayaala ungaluku help pannuven.. jazakallah..
ReplyDeletesuperb ma
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
ReplyDeleteமாஷா அல்லாஹ். ஒவ்வொரு பதிவும் அதிரடியாய் இடியாய் இறங்குகின்றது. அல்ஹம்துலில்லாஹ். சகோதரிகளின் பணி மேலும் மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
மலேகான், பாகிஸ்தான் கொடி ஏற்றி கலவரத்தை தூண்டு முயற்சித்தது etc etc என்று நிறைய இருக்கின்றன...தொடருங்கள்.
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Nice and Clear Writeup. Appreciate your concern. JAIHIND.
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/List_of_Islamic_terrorist_attacks
ReplyDeleteமுடிந்தால் இந்த இணைப்பில் சென்று பாருங்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் படுகொலைகள், பயங்கரவாத தாக்குதல்களை பட்டியல்படுத்தியுள்ளார்கள். அதுவுக் ஒரு சொற்பமே.. அவர்களே கூறியுள்ளார்கள்
அஸ்ஸலாமு அலைக்கும். ஷர்மி
ReplyDeleteஅசத்திட்டமா..
என்ன ஒரு பேச்சு.. நச்சுன்னு நடு மண்டையில குட்டின மாதிரி இனி தெளிஞ்சிருவாங்க.இன்ஷாஅல்லாஹ்:)
மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா சொன்னது நானும் படிச்சிருக்கன் அத இங்க ஞாபக படுத்தினது பெஸ்ட்.
அடுத்த பதிவை எதிர்பார்த்து
உங்கள் சகோதரி
பஸ்மின்
இவர்களுக்கு இஸ்லாம் மீதும் முஸ்லிங்கள் மீதும் உலக அறிவில் தாங்கள் பின்தங்கி விட்டோமோ என்ற பயம் ..எங்கள் மீது வெறுப்பு ஏற்படா விட்டால் இவர்களுக்கு தூக்கம் போகாதோ ?நாங்கள் எமது சொந்த உரிமைக்கு போராடினால் அது தீவிரவாதம் ....அப்போ அதையே மற்றவர்கள் செய்தால்????????????இதுதான் நீதியா ?
ReplyDelete//mum said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ...
நல்ல பதிவு.. நல்ல தொகுப்புகள் கூட...
உங்கள் பணி சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள்.../// வ அழைக்கும் சலாம்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி mum :)
வ அழைக்கும் சலாம் அம்மு
ReplyDelete//இங்கே பேச தைரியமோ பாய்ன்ட்டோ இல்லாம ஆள் இல்லாத கடைல ஒப்பாரி வச்சுட்டிருக்குறதாக நம்ப தகுந்த வட்டாரத்திலிருந்து வரும் செய்திகள் சொல்லுது ஹா..ஹா..ஹா..//// ஹாஹஆஹா நானும் கேள்விப்பட்டேன் அம்மு... நேரில் வந்து தனது தரப்பு வாதத்தை வைக்க கூட இயலாத முதுகெலும்பு இல்லாதவர்களை பற்றி பேசி நம் நேரத்தை ஏன் வீணடிக்க வேண்டும் விட்டுத்தள்ளு ... :)
உன் வாழ்த்துக்கு நன்றிடா...
//hajah said...
ReplyDeleteakka superb ka... nice work ka... best wishes ka...// தேங்க்ஸ் தம்பி.... :)
//Abus said...
Abu thahir Said...
Assalamu alikkum...
Atharappurvama NIrupichutteenka....NIce/// வ அழைக்கும் சலாம்... நன்றி சகோ :)
//நட்புடன் ஜமால் said...
இத படிச்சிட்டி இனி நம்மல சொல்வதை நிறுத்திடப்போறாங்களா என்ன ...// உண்மைதான் சகோ... புரிஞ்சிக்கிற அளவுக்கு அறிவு இருக்கவங்க கண்டிப்பா புரிஞ்சிகுவாங்க :)
சுவனப்பிரியன் சகோ தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ :)
ReplyDelete//himanasyed said...
ReplyDeleteநல்ல பதிவு.. நல்ல தொகுப்புகள் கூட...//// உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி மாமு.... :')
//Ayushabegum said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
மாஷா அல்லாஹ்..சின்ன பிள்ளைகளுக்கும் புரியுற மாதிரி சொல்லி இருகீங்க ..இதுக்கு மேலயும் புரியலைன்னா அல்லது புரிந்தும் புரியாத மாதிரி இருந்தாங்கன்னா நாம ஒண்ணும் பண்ண முடியாது.நாம நல்லதையே நினைப்போம்..
வாழ்த்துக்கள் ஷர்மி..
நல்லதொரு பதிவுக்கு நன்றி..:-))// வ அழைக்கும் சலாம் ... உங்க வருகைக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிமா :)
//NAGORE FLASH said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி ...மாஷால்லாஹ் வரிகள் ஒவ்வொன்றும் நச்சுனு இருக்கும் .. முஸ்லீம் தீவிரவாதிகள் என்று கூறி பிழைப்பு நடத்தும் ஊடங்கங்களுக்கு // வ அழைக்கும் சலாம் சகோ... உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள் :)
//salman sweet said...
ReplyDeleteassalaamu alaikkum... jumma mubaarak.. superb ma... supera sonneenga... ithe maathiri neraya post pannunga... help venumnaalum kelunga.... allah oda kirubayaala ungaluku help pannuven.. jazakallah../// வ அழைக்கும் சலாம் சகோ... இன்ஷா அல்லாஹ் கண்டிப்பா என்னோட இந்த எழுத்து பணி இறைவன் அருளால தொடரும் :)
//Aashiq Ahamed said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்,
மாஷா அல்லாஹ். ஒவ்வொரு பதிவும் அதிரடியாய் இடியாய் இறங்குகின்றது. அல்ஹம்துலில்லாஹ். சகோதரிகளின் பணி மேலும் மேலும் சிறக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். //ஆமீன் // வ அழைக்கும் சலாம் சகோ... உங்கள் வருகைக்கும் பிரார்த்தனைக்கும் மனமார்ந்த நன்றிகள் சகோ.. :)
//jayavasanth said...
ReplyDeleteNice and Clear Writeup. Appreciate your concern. JAIHIND./// வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ... :)
அஸ் ஸலாமு அலைக்கும் :)
ReplyDelete//என்னமோ நாங்க எல்லாம் எங்க வீட்ல பாம் பாக்டரி வச்சு நடத்துற மாதிரியும்.....எங்க பிள்ளைங்கள டெர்ரரிஸ்ட் ஆவது எப்படின்னு கோர்ஸ்ல சேர்த்து படிக்க வைக்குற மாதிரி இல்ல இருக்கு இஸ்லாமியர்களை பத்துன உங்களோட கணிப்பு.....!!//
இதை ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் வாய் விட்டு சிரிக்கறேன் ஷர்மி, உங்க பதிவு, எழுத்துத் தமிழில் இல்லாம பேச்சுத் தமிழில் இருப்பது, ஒரு சிறப்பை மேலும் கூட்டுது. பக்கத்துல உட்கார்ந்து கேள்வி கேட்கற மாதிரி... மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்... இன்னும் இது போல பல கட்டுரைகளையும் ஆக்கங்களையும் எழுதிட வாழ்த்துக்கள். ஜஸாகல்லாஹு க்ஹைர்.
வஸ் ஸலாம் :)
//மதுரன் said...
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/List_of_Islamic_terrorist_attacks
முடிந்தால் இந்த இணைப்பில் சென்று பாருங்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் படுகொலைகள், பயங்கரவாத தாக்குதல்களை பட்டியல்படுத்தியுள்ளார்கள். அதுவுக் ஒரு சொற்பமே.. அவர்களே கூறியுள்ளார்கள்/// ஆஹா மதுரன் அவர்களே... போன வாரம் ஒரு விவாதத்தில் "விக்கிபீடியாவை பற்றி தெரிந்திருந்தால் அதை ஆதாரமாக காட்டியிருக்கமாட்டீர்கள்" ன்னு சொல்லி இப்ப நீங்களும் அதே விக்கியை கூட்டிக்கிட்டு வ்ந்திருக்கீங்களே? எப்புடி நீங்க கூட்டிக்கிட்டு வரும்போது மட்டும் விக்கி நான் சொல்வதெல்லாம் உண்மை உண்மை தவிர வேறு இல்லைன்னு சத்திய பிரமாணம் பண்ணிட்டு வருமோ??? அடடடடடா சரி அத நீங்க மறந்து இருப்பிங்க இல்லன்னா அப்போதைக்கு சமாளிக்க வழி தெரியாம அப்டி சொல்லி இருப்பீங்களோ??? சரி அத விடுங்க
நீங்க இஸ்லாமியர்களை குற்றம் சொல்லனும்னு மட்டுமே தேடுனதால உங்களுக்கு அந்த லிஸ்ட் வந்து இருக்கும் கொஞ்சம் பொறுமையா தேடனும் அப்போதான் உண்மையான பயங்கரவாதி யாருன்னு தெரியும் ஓகே வா??? ஓகே... இப்போ மேட்டர்க்கு வரவா?
1881 ம் ஆண்டு ரஷ்யாவின் சர் அலெக்சாண்டர் II வெடிக்குண்டு தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டார். அவரை கொன்றது இக்னல் ஹைனிவிக்கி என்பவன்.
1886 ல் சிகாகோ நகரில் ஹே மார்க்கெட் சதுக்கத்தில் தொழிலாளர்கள் பேரணியில் குண்டுவெடிப்பு நடந்தது. இந்த வெடிக்குண்டு சம்பவத்தை நிகழ்த்தியது எட்டு அனார்கிஸ்ட்கள்.
1901 ம் ஆண்டு செப்டம்பர் 6 அமெரிக்க ஜனாதிபதி வில்லியம் மெக்கன்லி அவரது அதிகார எதிர்ப்பு குழுவிலுள்ள லியோன் கோல்கோஸ் என்பவனால் சுடப்பட்டார்.
1910 ஆம் ஆண்டு அக்டோபர் 1 லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகப்பெரிய குண்டு வெடிப்பு டைம் பத்திரிக்கை வளாகத்தில் நிகழ்ந்தது. இந்த சம்பவத்திற்கு காரணம் ஜேம்ஸ் மற்றும் ஜோஸப். இருவருமே கிறித்துவர்கள்.
1914 ஜூன் 28ல் பிரான்ஸ்சில் உள்ள சர்வஜோவில் ஆஸ்திரியா இளவரசர் ஆர்க்டூக் மற்றும் அவரது மனைவி கொலை செய்யப்படுகிறார்கள்.
முதல் உலகப்போர் நிகழ இதுவும் ஒரு காரணம்!
இக்கொலைகளுக்கு காரணமானவர்கள் பொஸினியா நாட்டின் யங் பொஸினியா அமைப்பை சார்ந்த செர்பியர்கள்.
1925 ஆம் ஆண்டு ஏப்ரல் 16 பல்கேரியா நாட்டின் தலைநகர் சொஃபாயாவில் செயிண்ட் நெடிலியா சர்ச்சில் ஒரு வெடிக்குண்டு தாக்குதலில் 150ம் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 500க்கும் அதிகமானோர் காயமுற்றனர். பல்கேரியாவில் நடந்த மிகப்பெரிய தாக்குதல் சம்பவம் இது தான். இந்த ஈனச்செயலை நிகழ்த்தியது பல்கேரியா நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி!
1934 அக்டோபர் 9 யூகோஸ்லோவியா மன்னர் முதலாம் அலெக்சாண்டர் லாடா ஜார்ஜிஃப் என்பவனால் கொலை செய்யப்பட்டார்.
முதல்முதலில் அமெரிக்க விமானம் 1961 மே 1 ம் தேதி ரமிரேஸ் ஆர்டிஸ் என்பவனால் கியுபாவிற்கு கடத்தப்பட்டது.
இது எத்தனை பேருக்கு தெரியும்..?
1968 ஆகஸ்ட் 28ல் கௌதமாலாவில் அமெரிக்கத்தூதர் முஸ்லிம் அல்லாதவனால் தான் கொலை செய்யப்பட்டார்.
1969 ஜூலை 30ல் ஜப்பானின் அமெரிக்கத்தூதர் ஒரு ஜப்பானியராலேயே குத்திக்கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டு செப்டம்பர் 3 அன்று பிரேசிலின் அமெரிக்கத்தூதரும் கடத்தப்பட்டார்.
1995 ஆண்டு ஏப்ரல் 19ல் பிரபலமாக அறியப்பட்ட ஒக்லஹாமா குண்டு வெடிப்பில் வாகனத்தில் குண்டு வைத்து பெடரல் கட்டிடத்தில் மோத செய்த போது சுமார் 166 பேர்கள் கொல்லப்பட்டனர். பல நூறு பேர்கள் காயமுற்றனர். மத்திய கிழக்கு நாடுகளின் சதியென ஊகிக்கப்பட்ட இச்சம்பவம் பின்னாளில் வலது சாரி இயக்கத்தவர்களால் நடத்தப்பட்டதை கண்டறிந்தனர். இச்சம்பவம் திமிதி மற்றும் டெர்ரி என்ற இருவரின் தலைமையில் நடத்தப்பட்டது. இவர்கள் இருவரும் கிறித்துவர்கள்.
இரண்டாம் உலகப்போருக்கு பின் 1941 லிருந்து 1948 வரை சுமார் 259 பயங்கரவாத தாக்குதல்கள் இக்னோ, ஸ்டெய்ன் கேங், ஹெகனா போன்ற பல யூத தீவிரவாத இயக்கங்களால் நடத்தப்பட்டது.
அதில் பிரபலமான ஒரு தாக்குதல் 1946 ஜூலை 22ல் கிங் டேவிட் ஹோட்டலில் நடைப்பெற்ற குண்டு வெடிப்பு.
நடத்தியது இக்னோ அமைப்பின் மெனசெம் பிகன். பல நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்கள் 91 பேர் கொல்லப்பட்டனர். இதன் விளைவால் மெனசெம் பிகன் உலகின் நம்பர் ஒன் தீவிரவாதி என அறிவிக்கப்பட்டார். பின்னாளிலோ இஸ்ரேல் நாட்டின் பிரதமர் அவர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் அமைதிக்கான நோபல் பரிசும் பெறுகிறார்.!
1968 முதல் 1992 வரை ஜெர்மனியில் படார் மெனாஃப்கேங் அமைப்பு பல்லாயிரக்கணக்கான அப்பாவிகளை கொன்றது.
அதே சமயத்தில் இத்தாலியிலும் ரெட் பிரிக்கேட்ஸ் எனும் குழு அப்பாவிகளை கொன்றதோடு அப்போதைய பிரதமர் அல்டோ மோரோவையும் கடத்தி சென்று 55 நாட்களுக்கு பிறகு கொன்றது
நாமறிந்த ஒன்று தான்
ஐப்பானின் சிவப்புப்படை மற்றும் ஓம் சிர்க் எனப்படும் சின்ரிக்கோ போன்ற புத்த தீவிரவாத அமைப்புகள்.
ReplyDelete1995 மார்ச் 20ல் ஓம் சிரிக் புத்த தீவிரவாதிகள் டோக்யோ நகரின் சுரங்கப்பாதையில் விஷவாயுவை செலுத்தினார்கள். நல்லவேளை 12 நபர்கள் மட்டுமே இறந்தார்கள். ஆனால் 5700க்கும் மேற்பட்டோருக்கு உடலியல் பாதிப்பு ஏற்பட்டது.
பிரிட்டனில் சுமார் நூறு வருடங்களும் மேலாக I R A (ஜரிஸ் குடியரசுப்படை) தீவிர வாத தாக்குதலை நடத்திக்கொண்டிருக்கிறது. இவ்வமைப்பில் இருப்பவர்கள் கத்தோலிக்க கிறித்துவர்கள்
1972ஆண்டு மட்டும் இவ்வமைப்பு மூன்று குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது.
1974 ல் கில்போட்பப்பில் நடத்திய வெடிக்குண்டு தாக்குதலில் 5 பேர் இறந்தார்கள் மேலும் 44 பேர் காயம் அடைந்தார்கள்.அதே ஆண்டு பர்மிங்ஹாம்பப் குண்டு வெடிப்பில் 21 பேர் கொல்லப்பட்டனர். 182 பேர் காயம் அடைந்தார்கள்.
1996 லண்டனில் நடந்த குண்டு வெடிப்பில் இருவர் இறக்க நூறுக்கும் மேற்பட்டோர் காயமுற்றார்கள். அதே ஆண்டு மேன்செஸ்டரில் வணிக வளாக தாக்குதலில் 200க்கும் அதிகமானோர் காயமுற்றனர்.
1998 ஆகஸ்ட் 1ல் பேன் பிரிட்ஜ் குண்டு வெடிப்பில் சுமார் 35க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பதினைந்து நாட்களுக்கு பிறகு ஆகஸ்ட் 15ல் ஓமேக் எனும் இடத்தில் 500 பவுண்டு எடைக்கொண்ட வெடிக்குண்டை காரில் நிரப்பி வெடிக்க செய்ததில் 29 பேர் கொல்லப்பட்டு 330 பேர் படுகாயமுற்றனர். 2001 மார்ச் 4ல் பி,பி.ஸி கட்டிடத்தை தகர்த்தவர்களும் இதே I R A தான்.
மேற்கண்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்களில் யாரும் முஸ்லிம்கள் இல்லை..! இன்னும் கொஞ்சம் லிஸ்ட் இருக்கு பாக்குறீங்களா? இல்ல போதுமா?
//அடுத்த பதிவை எதிர்பார்த்து
ReplyDeleteஉங்கள் சகோதரி
பஸ்மின்/// வ அழைக்கும் சலாம்டா... உங்கள் வாழ்த்துக்கு நன்றிமா... இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம்.. அடுத்த அதிரடியான பதிவோட உங்கள சந்திக்கிறேன்மா :)
//fathimah said...
ReplyDeleteஇவர்களுக்கு இஸ்லாம் மீதும் முஸ்லிங்கள் மீதும் உலக அறிவில் தாங்கள் பின்தங்கி விட்டோமோ என்ற பயம் /// ஹஹஹஹா உண்மைதான்மா... நேரடியா மோத தைரியம் இல்லாம இஸ்லாத்த பத்தி அவதூறு பரப்புறாங்க..... வருகைக்கு நன்றிமா
//அன்னு said...
ReplyDeleteஅஸ் ஸலாமு அலைக்கும் :)
//என்னமோ நாங்க எல்லாம் எங்க வீட்ல பாம் பாக்டரி வச்சு நடத்துற மாதிரியும்.....எங்க பிள்ளைங்கள டெர்ரரிஸ்ட் ஆவது எப்படின்னு கோர்ஸ்ல சேர்த்து படிக்க வைக்குற மாதிரி இல்ல இருக்கு இஸ்லாமியர்களை பத்துன உங்களோட கணிப்பு.....!!//
இதை ஒவ்வொரு தடவை படிக்கும்போதும் வாய் விட்டு சிரிக்கறேன் ஷர்மி, உங்க பதிவு, எழுத்துத் தமிழில் இல்லாம பேச்சுத் தமிழில் இருப்பது, ஒரு சிறப்பை மேலும் கூட்டுது. பக்கத்துல உட்கார்ந்து கேள்வி கேட்கற மாதிரி... மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்.... வாழ்த்துக்கள்... இன்னும் இது போல பல கட்டுரைகளையும் ஆக்கங்களையும் எழுதிட வாழ்த்துக்கள். //
வ அழைக்கும் சலாம் அன்னுமா :) உங்கள் வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்டா... எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே... :)
//அஸ்மா said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் ஷர்மி!
'நச்'சுன்னு மண்டையில் கொட்டுன மாதிரி இருந்திருக்கும் அவர்களுக்கு! இப்படி வதந்தியாக பரப்புவதைவிட்டும் முழுசா திருந்திக்க மனம் வராட்டாலும், கொஞ்சமாவது தங்களை மாற்றிக் கொள்ளட்டும். நல்ல பதிவு, ஜஸாகல்லாஹ் ஹைரா!//
வ அழைக்கும் சலாம் அஸ்மா... ஹ்ம்ம் சிந்திக்க கூடியவர்கள் என்றால் கண்டிப்பாக இஸ்லாத்தை பற்றிய தங்கள் தவறான அபிப்ராயத்தை மாற்றி கொள்ளுவார்கள் சகோதரி...
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிமா...
sharmila hamid நான் சொல்ல நினைத்ததை மேல நண்பர்கள் அனைவரும் சொல்லிவிட்டனர் .மிக அருமையான பதிவு ,அலசலும் கூட .இன்னும் மிகசிறந்த பதிவுகள் எழுத வாழ்த்துகிறேன்
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteவதைக்கப்படும் பெண்ணிற்க்காக பெண்கள்தான் போராடவேண்டும் திணிக்கப்படும் பொய்யிற்க்காக நினைத்துதான் எழுதவேண்டும் ஏற்றம் தாழ்வு தகுதி என எவரவர் என்ன எழுதியாலும் எனக்கு இப்பதிவு ஒரு திறுப்புமுனையாக தெரிகிறது.
குட்டி சுவர்க்கம் தொடங்கி இஸ்லாமிய பெண்மணி வரை பெண்கள் மிக தைரியமாக எழுதுவது மிக்க மகிழ்ச்சியே.
ஊனமுற்ற ஊடகங்களும் ஞானமற்ற கோமாளிகளும் என்னதான் ஊளையிட்டாலும் இஸ்லாமியினருக்கு ஒரு கவலையும் இல்லை காரணம் படைத்தவனே பாதுகாவலன்.
நம்மை பயங்கரவாதினு சொல்றவன் கையிலேதான் அறிவாளும் பயங்கர ஆயுதங்களும் இருக்கு கேட்டால் சாமி குத்தமாம்!
இந்து முஸ்லீம் கிறிஸ்துவம் புத்தம் மற்றும் என்னற்ற மதத்தில் யார் இருந்தாலும் ஒருவன் செய்யும் தப்பிற்காக மதத்தினை இழிவு படுத்தியோ அம்மக்கள் மனதை புண்படுத்தியோ எழுதக்கூடாது என்பதுதான் எனதுவழி ஆனால் சில பச்சோந்திகள் நாங்கள் உயிருக்கு நிகராக மதிக்கும் நபிகளைப் பற்றியும் அண்ணாரின் குடும்பாத்திரின் பற்றியும் மிக அறுவெறுப்பாக எழுதும் விதத்தை பார்க்கும் போது மனது வலிக்கின்றது.
துரோகிகளுக்கு ஆமினா பதிலடி கொடுக்கிறார் நீங்கள் சவுக்கடி கொடுங்கள்.
வாழ்த்துக்கள்.
Sharmila. Pineeting ponga.. the way you present is superb. even the non muslim friends are our sister and brothers. the thing is they dont have the truth. and their brain will force their heart to not to accept the truth. pitty them. but if they are having an intention to believe, they will feel it more than us.
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும். வரஹ் ,
ReplyDeleteஈரான் ராணுவத்துல பெண்கள் படை இருப்பது தெரியும் ..இங்கே இஸ்லாமிய பெண்மணிபடையே இருக்குன்னு போற போக்க பார்க்கும் போதே தெரியுது :-) மாஷா அல்லாஹ் . அறிமுகப்பதிவு போலவே அதிரடி தொடங்கி விட்டதே...!! :-)
அஸ்ஸலாமு அலைக்கும்!
ReplyDeleteதலைப்பிலும் சரி,
உள்ளடக்கத்திலும் சரி,
அதை சொல்லும் முறையிலும் சரி,
தூ.....ள் கிளப்பிட்டீங்க, போங்க!
இல்ல..இல்ல இன்னுமின்னும் வாங்க!
சகோ ஷர்மிளா,
ReplyDeleteஇஸ்லாமிய பெண்மணி தளத்தில் உங்கள் முதல் கட்டுரை...ரொம்ப நல்லா இருக்கு... பதிவ விடுங்க...பதில்... மாஷா அல்லாஹ்..சூப்பர்....
இன்னும் நெறைய கேனக் கிறுக்குங்க இந்த தளத்த பசங்க நடத்துறதா சொல்லிகிட்டி திரியுதுங்க ..அவங்களுக்கு ஏதாவது கொடுத்து விடுங்கலேமா தங்கச்சி...
ஹா.ஹ..ஹ...ஹா....
நேத்து நீங்க FB ல ஒரு பெண் கிட்ட பண்ண விவாதமே நீங்க யாருன்னு சொல்லி இருக்கும்...இது அடுத்து...
இந்த அட்டு பீசு உளவுத்துரைங்க தொல்லை தாங்க முடியலைப்பா .. கரெக்டா தப்பா சொல்றாங்க..
ஒரு விஷயம் நான் கவனிச்சேன்...இஸ்லாம் பெண்கள அடிமை படுத்துதுன்னு லூசுங்க கத்தி கிட்டு இருக்குது..
பட், தமிழ் பதிவுலகில் பெண்களில் இஸ்லாமியர்கள் தான் அதிகம் என்று நினைக்கிறேன்... ஹா..ஹா..ஹ..
நகை முரண்....
கொஞ்சம் முன்னையே நான் வந்து இருக்கணும்...பட் நானும் பதிவு போட்டதால பிளஸ் அலுவலக வேலை காரணமா லேட் ஆச்சு...
ReplyDeleteசாரி......
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteஅசத்தலான பதிவு, துணிச்சலான பதிலடி.
பயங்கரவாதிகளின் படுகொலைகளில் முக்கியமாக காந்திஜி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி
போன்றவர்களையும் குறிப்பிட்டு இருக்கலாம்.
மதுரன் said...
ReplyDeletehttp://en.wikipedia.org/wiki/List_of_Islamic_terrorist_attacks
முடிந்தால் இந்த இணைப்பில் சென்று பாருங்கள். இஸ்லாமிய பயங்கரவாதிகளின் படுகொலைகள், பயங்கரவாத தாக்குதல்களை பட்டியல்படுத்தியுள்ளார்கள். அதுவுக் ஒரு சொற்பமே.. அவர்களே கூறியுள்ளார்கள் //
அன்பு மதுரன்
கேனத்தனமா மாடுரேஷன் வைக்க கூகுளே கவலைபடாதபோது நீங்கள் கவலைபடுவதை கண்டு ரொம்பவே மகிழ்ந்தோம். உள்ளம் மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்தியது.
முஸ்லீம்களை குறை கூற இப்பவாவது சுயதேடலில் விக்கியின் உதவியை நாடியதை கண்டும் மகிழ்ந்தோம். (இதையும் யாராவது கொடுத்து கேக்க சொன்னாங்களா சகோதரர்? காப்பி பேஸ்ட்? அடிக்கடி அப்படி செய்யாதீங்க. ஒருநாள் எந்த சேட்டக்கார பக்கியாவது முஸ்லீம்களுக்கு ஆதரவா லிங்க் கொடுத்து, அதை நீங்க இங்கே பகிரும் போது காமெடியா போய்டும் :)
அப்பறம் கள்ள ஐடி இஸ்லாமியர்கள்தான்னு உங்க கட்டுரை படித்தோம். என்னே ஒரு உற்றுநோக்கும் திறன்?
அதற்கு ஆதாரம் கேட்டோமே? கொடுக்க எத்தனை நாள் ஆகும் என சொன்னால் ஆறுதலாக இருக்கும். அத்துடன் இஸ்லாமிய பெண்மணி தளத்தை நடத்துவது ஆண்கள்ன்னு உங்க க்ரூப் சொல்லிட்டு திரியுதாமே? அதுவும் நீங்க தான் ரொம்பவே மும்முரமா இருக்குறதா கேள்விபட்டோம். நரம்பு இல்லாத நாக்கு இல்லையா? அப்படிதான் பேசும்.
இப்ப உங்களுக்கு இரண்டாவதாக வேலை வந்துடுச்சு. உங்க தொழில்நுட்ப அறிவை பயன்படுத்தி அதையும் நிரூபிக்க முடியுமா? :)
நீங்க இன்னும் வளரணும் தம்பி.
பூனை கண்ண மூடிச்சுன்னா அதுக்கு ஒலகம் இருட்டா தெரியுமாமே? இஸ்லாமிய பெண்களுக்கு அறிவே இல்லைன்னு மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சுல? அத மாத்துறது கஷ்ட்டம் தான். அதன் காரணமாக இத்தளத்தில் பெண்கள் கட்டுரை அதிரடியாய் வரும் போதெல்லாம் உங்கள் இயலாமையின் வெளிப்பாடு உங்கள் பேஸ்புக் கமென்ட்களாக, ப்ளாக்கர் மறுமொழிகளாக வருவதை உங்களாலும் கூட தடுக்க முடியாது. பரிதாபப்படுவதை தவிர எங்களாலும் எதுவும் செய்ய இயலாது :)
உங்கள் முதல் கமென்ட் அருமையாக இருக்கு. இப்படிதான் விவாதிக்க வேண்டும். இப்படி விவாதிச்சு நாங்கள் தவறாக பதில் அளிக்கும் போதோ அல்லது கோபமாய் திட்டும் போதோ "மதவெறியர்களிடம் கேள்வி கேட்டால் சரியாக பதில் சொல்வதில்லை"ன்னு சொல்ல உரிமை உண்டு! ஆனால் நல்லமுறையில் விவாதம் போய்க்கொண்டிருக்கும்போதே உங்கள் சகாக்கள் இடையில் வந்து திட்டி திசைமாற்றி விட்ட பின் "விவாதம் பண்ணேன். ஆனா அவங்க பதில் சொல்லல"ன்னு எங்கேயாவது சொன்னீங்கன்னா அத பார்த்து விழுந்து விழுந்து சிரிச்சிட்டிருப்போம். அதுக்கும் ஆதாரம் கேப்போம். பாவம் உங்களுக்குதான் வேலை ஜாஸ்தியாகிட்டே இருக்கும்.
கடைசியாக
நீங்க கேட்ட கேள்விக்கு சகோதரி சர்மிளாவின் பதில் போதுமானதாக இருக்கும் என நெனைக்கிறேன். இல்லைன்னா சொல்லிடுங்க! மறுபடியும் விளக்கமாக சொல்ல கடமைப்பட்டுள்ளோம். கருணாநிதிமாதிரி சம்மந்தமில்லாம பேசுவதாக நீங்க சொல்லகூடாது பாருங்க அதற்காகத்தான் :)
நீங்கள் இஸ்லாமியர்களை பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் இஸ்லாத்தை பற்றி பேசுகிறோம். ஐ மீன் ஈழத்தில் எவ்வளவொ நல்ல மனிதர்கள் இருக்கையில் உங்களை போன்ற சொற்ப எண்ணிக்கையில் உள்ள வெறியர்களை பார்க்கும் போது "ஒட்டு மொத்த ஈழம் இப்படி தான், ஈழம் என்றாலே வெறிபிடித்தவர்கள் தான்" என நாங்கள் சொன்னால் அது முட்டாள்தனம் இல்லையா? கவலைபடாதீங்க.. அப்படியெல்லாம் சொல்ல மாட்டோம். ஏன்னா எங்களுக்கு அறிவு ஜாஸ்தியா அல்லாஹ் கொடுத்திருக்கான் :)
வருகைக்கும் அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுக்கள் சகோதரர்
//ஃபாருக் said...
ReplyDeletesharmila hamid நான் சொல்ல நினைத்ததை மேல நண்பர்கள் அனைவரும் சொல்லிவிட்டனர் .மிக அருமையான பதிவு ,அலசலும் கூட .இன்னும் மிகசிறந்த பதிவுகள் எழுத வாழ்த்துகிறேன்///
சலாம் சகோ... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி... :)
அந்நியன்2 //இந்து முஸ்லீம் கிறிஸ்துவம் புத்தம் மற்றும் என்னற்ற மதத்தில் யார் இருந்தாலும் ஒருவன் செய்யும் தப்பிற்காக மதத்தினை இழிவு படுத்தியோ அம்மக்கள் மனதை புண்படுத்தியோ எழுதக்கூடாது என்பதுதான் எனதுவழி ஆனால் சில பச்சோந்திகள் நாங்கள் உயிருக்கு நிகராக மதிக்கும் நபிகளைப் பற்றியும் அண்ணாரின் குடும்பாத்திரின் பற்றியும் மிக அறுவெறுப்பாக எழுதும் விதத்தை பார்க்கும் போது மனது வலிக்கின்றது.//
ReplyDeleteவ அழைக்கும் சலாம் சகோ...
ஹ்ம்ம் உண்மைதான் சகோ... ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதை விட.. அதை கண்மூடித்தனமாக எதிர்க்க வேண்டும் என்ற நிலைபாட்டில் உள்ள மூடர்கள் இவர்கள்.... எல்லாவற்றிற்கும் அல்லாஹ் போதுமானவன் ..!!
//துரோகிகளுக்கு ஆமினா பதிலடி கொடுக்கிறார் நீங்கள் சவுக்கடி கொடுங்கள்.////
இன்ஷா அல்லாஹ்.... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ... :)
//Ayaz said...
ReplyDeleteif they are having an intention to believe, they will feel it more than us.////
very well said brother... but the problem is they dont have intention to know about islam... thanks for your your comment brother... :)
//ஜெய்லானி said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும். வரஹ் ,
ஈரான் ராணுவத்துல பெண்கள் படை இருப்பது தெரியும் ..இங்கே இஸ்லாமிய பெண்மணிபடையே இருக்குன்னு போற போக்க பார்க்கும் போதே தெரியுது :-) மாஷா அல்லாஹ் . அறிமுகப்பதிவு போலவே அதிரடி தொடங்கி விட்டதே...!! :-)///
வ அழைக்கும் சலாம் சகோ... ஹ்ம்ம் இஸ்லாமிய பெண்கள் எதற்கும் சளைத்தவர்கள் இல்லை.. அதை கூடிய சீக்கிரமே இந்த உலகம் புரிந்து கொள்ளும்.... ( மண்டைக்குள்ள மூளைன்னு ஒன்னு இருந்து... அந்த மூளைக்குள்ள சிந்திக்கும் பகுதி டேமேஜ் ஆகாம இருந்தா )
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ... :)
//ashfa mowlana said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்!
தலைப்பிலும் சரி,
உள்ளடக்கத்திலும் சரி,
அதை சொல்லும் முறையிலும் சரி,
தூ.....ள் கிளப்பிட்டீங்க, போங்க!
இல்ல..இல்ல இன்னுமின்னும் வாங்க!///
வ அழைக்கும் சலாம் சகோதரி... உங்கள் மனமார்ந்த பாராட்டுக்கு நன்றிமா :)
//சகோ ஷர்மிளா,
ReplyDeleteஇஸ்லாமிய பெண்மணி தளத்தில் உங்கள் முதல் கட்டுரை...ரொம்ப நல்லா இருக்கு... பதிவ விடுங்க...பதில்... மாஷா அல்லாஹ்..சூப்பர்....///
நன்றி சகோ... :)
///இன்னும் நெறைய கேனக் கிறுக்குங்க இந்த தளத்த பசங்க நடத்துறதா சொல்லிகிட்டி திரியுதுங்க ..அவங்களுக்கு ஏதாவது கொடுத்து விடுங்கலேமா தங்கச்சி...
ஹா.ஹ..ஹ...ஹா....///
ஒரு பெண்ணால இப்புடி எல்லாம் எழுதவே முடியாதுன்னு நெனைக்கிற இவங்க மனசளவுல பெண்கள் மேல எவ்வளவு நம்பிக்கை?? வச்சு இருக்காங்கன்னு தெரியலையா?
ஒரு பெண் நம்மள விட நல்லா எழுதுறாங்களே அப்டின்னு பொறாமைப்பட்டு எங்களை ஆண்களா சித்தரிக்கிற இவங்களுக்கு... ஒரு பெண் என்றாலும் அவளோட திறமைய பாராட்டி ஊக்குவிக்கிற எங்க இஸ்லாமிய சமூக ஆண்கள் பெண்களை அடிமைபடுதுறாங்கன்னு சொல்ல எந்த தகுதியும் இல்லை...!!!! ஹஹஹஹா
///நேத்து நீங்க FB ல ஒரு பெண் கிட்ட பண்ண விவாதமே நீங்க யாருன்னு சொல்லி இருக்கும்...இது அடுத்து...///
யார் மனசையும் நோகடிக்க கூடாதுன்னு பார்த்தா... நபிகள் (ஸல்) பற்றி தப்பும் தவறும எந்த கிறுக்கனோ/கியோ கிறுக்கி வச்சு இருந்தத எங்க இருந்தோ காப்பி பேஸ்ட் பண்ணி இருந்தாங்க அந்த சகோதரி... அவங்க பின்பற்றும மதத்த பத்தி ரெண்டே ரெண்டு கேள்விதான்னே கேட்டேன்... அக்கா உடனே நல்லவங்களா மாறிட்டாங்க... இனிமே இஸ்லாத்த பத்தி மூச்...!! அப்டின்னு சொல்லிட்டாங்க... :) ( எனக்கு சிரிப்பு சிரிப்பா வருது )
//இந்த அட்டு பீசு உளவுத்துரைங்க தொல்லை தாங்க முடியலைப்பா .. கரெக்டா தப்பா சொல்றாங்க..//
அவங்களுக்கும் பொழுது போக வேனமாண்ணே விடுங்க விடுங்க.. :)
//ஒரு விஷயம் நான் கவனிச்சேன்...இஸ்லாம் பெண்கள அடிமை படுத்துதுன்னு லூசுங்க கத்தி கிட்டு இருக்குது..
பட், தமிழ் பதிவுலகில் பெண்களில் இஸ்லாமியர்கள் தான் அதிகம் என்று நினைக்கிறேன்... ஹா..ஹா..ஹ..
நகை முரண்....//
உங்களோட இந்த கமென்ட்க்கு இங்க ரிப்ளை கொடுத்தா மூக்கு உடையும்ன்னு தனி ரூம்ல தனக்குத்தானே ரிப்ளை குடுத்துக்கிட்டு திரியுராங்கலாமா..!!
ஹா ஹா ஹா
allahu akbar
ReplyDelete//மு.ஜபருல்லாஹ் said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும்.
அசத்தலான பதிவு, துணிச்சலான பதிலடி.
பயங்கரவாதிகளின் படுகொலைகளில் முக்கியமாக காந்திஜி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி
போன்றவர்களையும் குறிப்பிட்டு இருக்கலாம்.///
வ அழைக்கும் சலாம் சகோ... உண்மைதான் இவங்க படுகொலையை பத்தி நாட்டுக்கே தெரியும்...!! ஆனா இதெல்லாம்
இஸ்லாமிய தீவிரவாதின்னு நம்மள சுட்டி காட்டும் போது சொல்லும் போது.. நம்ம மதுரன் அண்ணே மறந்துடுராங்க.. ( ஒருவேள செலெக்டிவ் அம்னீசியாவா இருக்குமோ? )
ஹா ஹா ஹா
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ... :)
அட்மின் //பூனை கண்ண மூடிச்சுன்னா அதுக்கு ஒலகம் இருட்டா தெரியுமாமே? இஸ்லாமிய பெண்களுக்கு அறிவே இல்லைன்னு மனசுல ஆழமா பதிஞ்சுடுச்சுல? /// ச்சே ச்சே அப்புடி இல்லம்மா... இஸ்லாமிய பெண்கள் அறிவாளிகள்ன்னு அவங்களுக்கு எல்லாம் நல்லாவே தெரியும் ஆனா ஒரு பொம்பள இவ்வளவு அறிவோட எழுதுறது அவங்களோட தன்மானத்தை ஊசி வச்சு நறுக்கு நறுக்குன்னு குத்துது... ஒன்னு இப்புடி எழுதுற பெண்கள்கிட்டே நேருக்கு நேரா நின்னு விவாதம் பண்ணனும்... அதுக்கான சரக்கு அவங்ககிட்டே இல்லையோன்னோ? சோ கற்காலம் தொடங்கி இக்காலம் வரைக்கும் ஆணாதிக்க ஆண்களின் ஆயுதமான அவதூற கைல எடுத்துகிட்டாங்க... சிம்பிள்.... ஹாஹாஹா
ReplyDeleteஅவங்கள எல்லாம் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு...!!!
ஸலாம் சகோ ஷர்மிலா...
ReplyDeleteஉங்களது எழுத்து பிரம்மிக்க வைக்கிறது...மாஷா அல்லாஹ்... உங்கள்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... பதிவுகளைத்தாண்டி அதற்கான பதில்களில் கைதட்ட வைக்கிறீர்கள்...ஒரு போல்ட்னெஸ் உங்களது எழுத்துக்களிலும் பதில்களிலும் தெரிகிறது... அல்லாஹ் பெரியவன்...எனக்கு பெருமகிழ்ச்சியாக இருக்கிறது..தொடர்ந்து எழுதுங்கள்... உங்களின் எழுத்தை பார்க்கும் பலரும் இப்படி பேச முன்வரவேண்டும் என ஆவல் கொள்கிறேன்... இப்படி பெண்கள் எழுதவேண்டும் என முன்னர் சகோதரிகளிடம் கேட்டிருக்கிறேன்..ஆனால் அவர்கள் நாங்கள் பெண்களாக இருக்கோம் ஒரு எல்லைக்கு மேல் எழுதமுடியாது..நீங்க எழுதுரீங்கல்ல அது போதும் என்ற ரீதியில் பதில் கொடுத்திருந்தார்கள்.... ஆனால் இப்படி நீங்கள் எழுத ஆரம்பித்தபிறகு எங்களுக்கு வேலையே இல்லாமல் போய்விட்டதோ என நினைக்கிறேன்... இன்னும் பேசிக்கொண்டே இருப்பேன்... இப்போதைக்கு...முடிக்கிறேன்...அல்லாஹ் அக்பர்..
அன்புடன்
ரஜின்
Masha allah masha allah!
ReplyDeletePavampa avanga konjam rest eduthutu adinga :)
ஷர்மி.. நெத்தியடி... சரியான பதிவு.. மிக்க சிறந்த உதாரணங்கள்... வாழ்த்துகள்.. தோழி...
ReplyDeleteஅது வேற ஒண்டுமில்ல சகோதரி அவங்க இஸ்லாம் பெண்களை அடிமைபடுதுரதா சொல்லீட்டு திரிஞ்சாங்க இப்ப நீங்களே வந்து நீங்க கான்றது பகல் கனவு அப்படின்டு சொன்னதும் இத சொல்லி இஸ்லாத்துக்கு எதிரா எதுவும் பேச ஏலங்குற ஆதங்கத்துல இப்படியலாம் சொல்லிடு திரயுறாங்க அவங்கள விட்டு தள்ளுங்க நடுநிலைமையா சிந்திக்கிரவன்களுக்கு உங்கட பதிவு ஒரு வழிகாட்டலா அமையும் வாழ்த்துகள் தொடர்ந்தும் இதுபோல் ஆக்கபூர்வமாக பதிவிட
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி,
ReplyDeleteதாங்கள் கட்டுரையை நேர்த்தியாக படைத்துள்ளீர். நன்று
மேலும், மதுரனின் கமெண்ட்க்கு தக்க பதில் கூறியுள்ளீர்கள்
அருமையான உதாரனங்கள் வேறு.
உங்கள் பனி தொடர எல்லாம் வல்ல அல்லா கிருபை செய்வானாக. அமீன்...
இப்படிக்கு,
ஹமீது.
நெத்தியடி பதிவு சகோதரி
ReplyDelete//வாள் முனையில் பரப்பப்பட்டதாம் இஸ்லாம்// இதற்கு பதில் சூப்பர்.
இந்தியவில் அலெக்சான்டரை தொல்வியுறா செய்தா மன்னர்கள் பெற்ற சமுதயாம். இந்தியவில் ஆயிரம் பேர் வாள் எடுத்து வந்தாங்களாம். கத்தி, கடப்பரை, கம்பு, வில் வைச்ச பத்து லட்சம் பேர் கலிமா சொல்லி முசால்மான் ஆயிட்டங்களாம். எத்தனை நாளைக்கு இந்த கோயல்பஸ் விடுவார்கள் பார்போம். (இன்ஷா அல்லாஹ்)
masha allah, it's correct.
ReplyDeleteIslamic death is not to be end,
It is the beginning of our islamic life.
அஸ்ஸலாமு அலைக்கும்
ReplyDeleteயாரும் இவ்வளவு அழகாக சொன்னதில்லை.... மாற்று மத சகோதர சகோதிரிகளின் தோல் மேல் கைப் போட்டு பேசுவதுப்போல் உள்ளது
assalami alaikum thankal thantha padivi migavum arumai islam enra kotpadil uruthiyaga irukum unkalai parthal poramayagatha irukiradu anal nam sagotharikal kafir sagotharanai nambi pala pen sagotharikal thankal vaalkaiyai seeralithi kondirukirarkal ALLAH kapanaka padipinai enbathu nam sagotharikalukkutha adikam thevai (thappaka ninaikathirkal) anal islathil unna ponra sogathariyai paarkumbothu migavum perumayaka irukiradu. unkalin padivu penkaluku matum alla enna ponra aankalukkum oru puthunarvaka irukiradu unakalin padaipukal melum sirakka en vaalthukkal india enkal thaai nadu ISLAM enkal valipadu ALLAHO AKBAR
ReplyDeleteநல்ல பதிவு.. தெளிவான விளக்கம்.. நல்ல முறையில் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதியிருந்தீர்கள்...
ReplyDeleteஎல்லாமே மேலே எல்லோரும் சொல்லி முடித்துவிட்டார்கள்.. அரச்ச மாவா அரக்கிறது நல்லா இருக்காது...
வாழ்த்துக்கள்... நல்ல முயற்சி..நல்ல மாற்றம்.. அல்ஹம்துலில்லாஹ்...
Super... Super... Super...
ReplyDeleteநான் தமிழ் பதிவுகளை தொடர்ச்சியாக வாசிப்பதில்லை....
என்றாலும் நிறைய பதிவுகள் பார்த்திருக்கிறேன்...
நான் இதுவரை பார்த்த ஆக்கங்களில் சிறந்தது எதுவென்று கேட்டால் இதைத்தான் சொல்வேன்...
உங்கள் கருத்து சொல்லும் பாணி... மிகவும் அருமை...
வாழ்த்துக்கள்... உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்....
I'm really Proud of you....
//இத சொன்னவர் யார் தெரியுமோ? மறைந்த பிரபல எழுத்தாளர் சுஜாதா அவர்கள்....!! நாங்க சொன்னாதான் நம்ப மாட்றிங்க.. சுஜாதா சொல்லிட்டாரு நம்புவீங்களா?
ReplyDelete//
நம்ப மாட்டோம். அவரு அல்லாவால் அருளப்பட்டு முகம்மதால் தொகுக்கப்பட்ட அரபி மொழியில் எழுதப்பட்ட மூலநூலைத்தான் படித்துவிட்டு இவ்வாறு கூறினார் என உறுதியாகச் சொல்லமுடியுமா? ஏன்னா, அரபி மூலம் தவிர்த்த வேறெதுவும் செல்லாது என்று இங்குள்ள சகோதரர்கள்தான் வலியுறுத்துவர்.
//சமீபத்துல கூட கோவில்ல மாட்டுகறிய வீசி மதக்கலவரத்த கெளப்பி விடலாம்ன்னு கேனத்தனமா பிளான் பண்ணி அதுல சொதப்பி ஒருத்தன் கோக்கு மாக்கா சிக்குனானே அந்த மாதிரியான ஆட்களோட வேலையா கூட இருக்கலாம்
ReplyDelete//
இப்பத்தான் தொழில் கத்துக்கறாங்க. இன்ஷா அல்லா, உங்க நேர்த்திய அடைய இன்னும் கொஞ்ச நாளாகும்.
இன்னொன்னு, பாக்கிஸ்தான் காவல்துறை மாதிரி சோத்துக்குள்ள பூசணிக்காய மறைக்காம விசாரணை செய்யும் நம்நாட்டுக் காவலர்களுக்கும் கொஞ்சம் பாராட்டுக் கொடுங்க.
**
ReplyDeleteசும்மா பரபரப்பை கிளப்புவதற்காக மீடியாக்கள் சொல்ற தகவல்களை மட்டும் கண்மூடித்தனமா நம்பி ஏமாறாதிங்க மக்கா....
**
இதத்தான் நானும் சொல்றேன். பத்திரிகைகள் சொல்வதை வைத்து ஹைதராபாத் சம்பவத்தில் முடிவெடுக்காதீர்கள்.
இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்று ஆதியும் தெரியாமல் அந்தமும் தெரியாமல் தீவிர பிரசாரத்திலும் தீவிர எதிர்ப்பையும் மற்றும் மக்களிடம் பொய்யான தகவல்களை வழங்கி இன்பம் காண்போருக்கு ,தர்க ரீதியாகவும் துல்லியமான புள்ளிவிபரங்களோடும் சரியான நேரத்தில் அவர்களின் பொய் பிரசாரங்களுக்கு சாட்டையடி பதிவு ...
ReplyDeleteவாழ்த்துக்கள் சகோ சர்மிளா
**
ReplyDeleteஅதே தவற ஒரு முஸ்லிம் செஞ்சா அங்க இஸ்லாத்தின் பேரே முன்னிறுத்தப்படுது... அந்த தவறு மேல மதச்சாயம் பூசப்படுது....ஏன் இந்த பாகுபாடு?
**
அஜ்மல் கஸாப்புக்கும் மும்பைவாசிகளுக்கும் என்ன வாய்க்கா வரப்புத் தகறாரா இல்ல பங்காளிச் சண்டையா? அவன் படகில் ஏறி வந்து இத்தனை பேரை சுட்டுத் தள்ள?
இந்த 5:8, 5:32 சமாச்சாரங்களையெல்லாம் அவனுக்கு போதிக்க வேண்டியதுதானே?
//RAZIN ABDUL RAHMAN said...
ReplyDeleteஸலாம் சகோ ஷர்மிலா...
உங்களது எழுத்து பிரம்மிக்க வைக்கிறது...மாஷா அல்லாஹ்... உங்கள்களிடம் இருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது... //// வ அழைக்கும் சலாம் சகோ ராஜின்... உங்கள் பெருந்தன்மையான பாராட்டுக்கு நன்றி சகோ.. நான் இப்பொழுதுதான் பதிவுலகில் என் முதல் அடியை எடுத்து வைத்துள்ளேன் நான் தங்களிடம் கற்று கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது என்பதே உண்மை... :)
s.jaffer.khan said...
ReplyDeleteMasha allah masha allah!
Pavampa avanga konjam rest eduthutu adinga :) /// ஹிஹிஹி... :)
CK FRIENDS said...
ஷர்மி.. நெத்தியடி... சரியான பதிவு.. மிக்க சிறந்த உதாரணங்கள்... வாழ்த்துகள்.. தோழி... ///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பா... :)
ribnas said...
ReplyDeleteநடுநிலைமையா சிந்திக்கிரவன்களுக்கு உங்கட பதிவு ஒரு வழிகாட்டலா அமையும் வாழ்த்துகள் தொடர்ந்தும் இதுபோல் ஆக்கபூர்வமாக பதிவிட///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ.... :)
Hameed said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அழைக்கும் சகோதரி, ///
வ அழைக்கும் சலாம் சகோ...
///தாங்கள் கட்டுரையை நேர்த்தியாக படைத்துள்ளீர். நன்று
மேலும், மதுரனின் கமெண்ட்க்கு தக்க பதில் கூறியுள்ளீர்கள்
அருமையான உதாரனங்கள் வேறு.// மிக்க நன்றி சகோ... :)
//உங்கள் பனி தொடர எல்லாம் வல்ல அல்லா கிருபை செய்வானாக. அமீன்...// ஆமீன் ஆமீன்....
Nizam said...
ReplyDeleteநெத்தியடி பதிவு சகோதரி
//வாள் முனையில் பரப்பப்பட்டதாம் இஸ்லாம்// இதற்கு பதில் சூப்பர்.///
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ... :)
asdf said...
ReplyDeleteஅஸ்ஸலாமு அலைக்கும் //
வ அழைக்கும் சலாம்..
//யாரும் இவ்வளவு அழகாக சொன்னதில்லை.... மாற்று மத சகோதர சகோதிரிகளின் தோல் மேல் கைப் போட்டு பேசுவதுப்போல் உள்ளது // வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.. :)
//servo said...
ReplyDeleteassalami alaikum //
வ அழைக்கும் சலாம் சகோ...
// thankal thantha padivi migavum arumai islam enra kotpadil uruthiyaga irukum unkalai parthal poramayagatha irukiradu //
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி... எல்லாம் வல்ல இறைவன் நம் அனைவர்க்கும் நேரான வழியை காட்டி தருவானாக ஆமீன்...!
jiff0777 said...
ReplyDeleteநல்ல பதிவு.. தெளிவான விளக்கம்.. நல்ல முறையில் பின்னூட்டங்களுக்கு பதில் எழுதியிருந்தீர்கள்.../// சலாம் சகோ :) வருகைக்கும் வாழ்த்துக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... :)
Imthiaz Moh'd said...
ReplyDeleteSuper... Super... Super... // thanks thanks thanks :)
//உங்கள் கருத்து சொல்லும் பாணி... மிகவும் அருமை...
வாழ்த்துக்கள்... உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம்....
I'm really Proud of you....// சலாம் சகோ.. வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்... :)
//Gujaal said...
ReplyDeleteநம்ப மாட்டோம். அவரு அல்லாவால் அருளப்பட்டு முகம்மதால் தொகுக்கப்பட்ட அரபி மொழியில் எழுதப்பட்ட மூலநூலைத்தான் படித்துவிட்டு இவ்வாறு கூறினார் என உறுதியாகச் சொல்லமுடியுமா? ஏன்னா, அரபி மூலம் தவிர்த்த வேறெதுவும் செல்லாது என்று இங்குள்ள சகோதரர்கள்தான் வலியுறுத்துவர்./// அப்புடியா? எந்த சகோதரர் சொன்னாரு? கொஞ்சம் சொல்லுங்களேன்?? வேற யாரு வந்து சொன்னா நம்புவிங்க?
குஜால் சகோ //இப்பத்தான் தொழில் கத்துக்கறாங்க. இன்ஷா அல்லா, உங்க நேர்த்திய அடைய இன்னும் கொஞ்ச நாளாகும். //
ReplyDeleteஓஹோ அப்படியா? வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்... அடுத்த முறை சரியா வீச சொல்லி கொடுங்க என்ன...!!
//இதத்தான் நானும் சொல்றேன். பத்திரிகைகள் சொல்வதை வைத்து ஹைதராபாத் சம்பவத்தில் முடிவெடுக்காதீர்கள்.///
ReplyDeleteஐயா குஜால் அவர்களே.... ஹைதராபாத் சம்பவத்துல பத்திரிகைகள் சும்மா புரளிய கிளப்பல தம்பி. ?? /தங்கச்சி?? சாரிங்க உங்க பெயர வச்சு ஒரு முடிவுக்கு வர முடியல... சரி அத விடுங்க..... மேட்டர்க்கு வரன் அவங்க கையும் களவுமா புடிச்ச தகவலை ஆதார பூர்வமா பத்திரிக்கைல போட்டு அதுக்கப்புறம்தான் நாங்க அத நம்பினோம்...!! அதுவும் அந்த தவற செஞ்ச நபரை மட்டும்தான் நாங்க சுட்டி காட்டுறோம்...!! அந்த நபர சார்ந்த சமூகமே தவறானவங்கன்னு சொல்லலேயே??
ஆனா இஸ்லாமியர் ஒருவர் தவறு செஞ்சா நீங்க ஏன் ஒட்டு மொத்த சமூகத்தையே தப்பு சொல்றிங்கன்னுதான் நான் கேக்குறேன்...!!!!
FARHAN said...
ReplyDelete//இஸ்லாம் என்றால் தீவிரவாதம் என்று ஆதியும் தெரியாமல் அந்தமும் தெரியாமல் தீவிர பிரசாரத்திலும் தீவிர எதிர்ப்பையும் மற்றும் மக்களிடம் பொய்யான தகவல்களை வழங்கி இன்பம் காண்போருக்கு ,தர்க ரீதியாகவும் துல்லியமான புள்ளிவிபரங்களோடும் சரியான நேரத்தில் அவர்களின் பொய் பிரசாரங்களுக்கு சாட்டையடி பதிவு ...
வாழ்த்துக்கள் சகோ சர்மிளா///
வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ பார்ஹான் :)
Gujaal said...
ReplyDelete**
//அதே தவற ஒரு முஸ்லிம் செஞ்சா அங்க இஸ்லாத்தின் பேரே முன்னிறுத்தப்படுது... அந்த தவறு மேல மதச்சாயம் பூசப்படுது....ஏன் இந்த பாகுபாடு?// இது நான் கேட்ட கேள்வி.... இதுக்கு நீங்க கொடுத்த பதில் கீழ... ஆனா எதுக்கு அஜ்மல் கசாப்ப இந்த கேள்விக்கு பதிலா கூட்டிகிட்டு வந்திங்கன்னுதான் புரியல...???
**
//அஜ்மல் கஸாப்புக்கும் மும்பைவாசிகளுக்கும் என்ன வாய்க்கா வரப்புத் தகறாரா இல்ல பங்காளிச் சண்டையா? அவன் படகில் ஏறி வந்து இத்தனை பேரை சுட்டுத் தள்ள? //
அதானே.... அப்போ ஹைதராபாத்ல நடந்த சம்பவத்துல கைதான அந்த தம்பிக்கும் போலீஸ்க்கும் என்ன பிரச்சனையா இருக்கும்? ஒரு வேல மாமா மச்சான் தகராறுல உள்ளே புடிச்சி போட்டு கேம் விளையாடுராங்களோ??
//இந்த 5:8, 5:32 சமாச்சாரங்களையெல்லாம் அவனுக்கு போதிக்க வேண்டியதுதானே? //
என்னங்க உங்க கூட ஒரே காமெடியா போச்சு... அஜ்மல் கசாப் என் மாமா பையனா? இல்ல அக்கம் பக்க வீட்டுகாரனா? அவனுக்கு நான் போயி இதெல்லாம் சொல்லி கொடுக்க... கொஞ்சமாச்சும் லாஜிக்கா பேச பழகுங்கப்பா...!!
இப்போவும் சொல்றேன் இஸ்லாம் தீவிரவாதத்தை வன்மையாக கண்டிக்கிறது... இஸ்லாமிய போதனைகளை சரியாக புரிந்து கொள்ளாத ஒரு சிலர் செய்யும் தவறுகளுக்கு ஒட்டு மொத்த சமுதாயத்தை தாக்காதிங்க....!!
அஜ்மல் கசாப்.
இவனை ஆதரித்து ஒரு முஸ்லிம் கூட எழுதியது கிடையாது.
இன்னொரு உதாரணம் முஹம்மத் அபுபக்கர் தெள்ஜி என்ற பங்கு பத்திர ஊழல்வாதி. இவனையும் எவரும் ஆதரித்தது இல்லை.
சுப்ரீம் கோர்ட்டே ஆதாரம் இல்லை என்று தூக்கில் போடாமல் கிடப்பில் வைத்திருக்கும் காஷ்மீர் போராளி அப்சல் குருவை புரட்சிகர இயக்கத்தினர் வெளிப்படையாக ஆதரித்து பதிவு போட்டாலும் கூட பலர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்து விட்டதால் ஆதரிக்க தயங்கவே செய்கின்றனர்.
இவை அனைத்துக்கும் என்ன காரணம்..? இஸ்லாம்..!
அது... இஸ்லாமிய சட்டத்துக்கு மட்டுமின்றி.... ஒருவன், தான் நாடு சார்ந்த சட்டத்துக்கும் நீதிக்கும் அரசுக்கும் அது இஸ்லாத்துக்கு எதிரானது இல்லை எனில் கட்டுப்பட சொல்கிறது..... உங்கள் இஸ்லாமிய எதிர்ப்பு கண்களை கொஞ்சம் தூசி தட்டி உண்மையின் பக்கம் கொஞ்சம் பாருங்க... தெளிவான பார்வையோட..!! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...
@gujaal
ReplyDelete//ஏன்னா, அரபி மூலம் தவிர்த்த வேறெதுவும் செல்லாது என்று இங்குள்ள சகோதரர்கள்தான் வலியுறுத்துவர்.///
ஏம்பா... உங்களோட இருக்குறவங்க கூட உங்களமாதிரி தானா? :-)
இப்படிதான் ஒரு க்ரூப் சொல்லிட்டுதிரியுது! தமிழ் மூலம் தப்பா இருக்கு... இங்க்லீஸ்ல இருக்குறத தான் நாங்க ஆதாரமா எடுத்துட்டு வந்து விவாதிப்போம்னு! நீங்க ஒருபடி மேலே போயி கொஞ்சம் வித்தியாசமா யோசிச்சு இருக்கீங்களே :-)
எல்லா எடத்துலையும் ஒரே மாதிரியான குர்ஆன் தான்!!!
@gujaal
ReplyDelete//இன்னொன்னு, பாக்கிஸ்தான் காவல்துறை மாதிரி சோத்துக்குள்ள பூசணிக்காய மறைக்காம விசாரணை செய்யும் நம்நாட்டுக் காவலர்களுக்கும் கொஞ்சம் பாராட்டுக் கொடுங்க. //
அடடே... நீங்க இப்பதான் பதிவுலகத்துக்கு புதுசா? நீங்க இங்கே மட்டும் சுத்திட்டிருக்குற நேரத்துக்கு கொஞ்சம் வலையுலகத்தை ஒரு ரவுன்ட் வாங்களேன்...
நீங்க சொல்லவே தேவையில்லப்பூ... நீங்க சொல்றதுக்கு முன்னாடியே நம் நாட்டு காவலர்களை கொஞ்சம் இல்ல... எக்க சக்கமாவே பாராட்டியாச்சு! பாக்குறீயளா???
http://pinnoottavaathi.blogspot.in/2012/01/blogger.html
பாருங்கப்பூ... பாருங்க!
//
ReplyDeleteஇதத்தான் நானும் சொல்றேன். பத்திரிகைகள் சொல்வதை வைத்து ஹைதராபாத் சம்பவத்தில் முடிவெடுக்காதீர்கள்.//
அந்த போட்டோவ செத்த நாழி பாருங்கோ தம்பி!
பாத்தீயளா??? அந்த குற்றவாளிக்கு பக்கத்துல போலீஸ்காரர்லாம் இருக்காளா?
ம்ம்ம்... இது அழகு!
அதவிட்டுட்டு அனானி மெய்ல் வந்துச்சாம்... இன்னார் பொறுப்பேத்தாங்களாம்...
தம்பி நீங்க படிச்சுருக்கீங்களா??? :-)
////அஜ்மல் கஸாப்புக்கும் மும்பைவாசிகளுக்கும் என்ன வாய்க்கா வரப்புத் தகறாரா இல்ல பங்காளிச் சண்டையா? அவன் படகில் ஏறி வந்து இத்தனை பேரை சுட்டுத் தள்ள? //
ReplyDeleteஅதானே... அந்த நாய்லாம் நாட்டுக்கு தேவையா? அதிசயமா ஒருத்தன் கையில் மாட்டியிருக்கான்... அவனுக்கு ராஜமரியாத! கோர்ட்ல எடக்குமடக்கா வேற பேசுறான்..
இந்த நாயை இஸ்லாமிய தண்டை சட்டத்தின் படி தூக்கில் போடுங்கன்னும், உயிரை கொல்பவனுக்கு கடுமையான தண்டனை கொடுத்தாதான் மத்தவங்களாம் பயப்படுவாங்கன்னும் பலதடவ சொல்லியாச்சுங்க! இந்திய அரசுதான் இன்னும் அழகுபார்த்துட்டிருக்கு!
அடுத்தவாரம் நீங்களாவது டெல்லி கோர்ட்க்கு முன்னாடி தீக்குளிச்சு அவனை உடனே தூக்கில் போட சொல்லி போராட்டம் பண்ணுங்க!
/* உங்களோட இந்த கமென்ட்க்கு இங்க ரிப்ளை கொடுத்தா மூக்கு உடையும்ன்னு தனி ரூம்ல தனக்குத்தானே ரிப்ளை குடுத்துக்கிட்டு திரியுராங்கலாமா..!!
ReplyDeleteஹா ஹா ஹா */
ஹா..ஹா..ஹா... கேள்வி பட்டேன்...கேள்வி பட்டேன்...
அது தான் நம்மளோட வெற்றி...
கேட்டுட்டு எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கணும்...
எப்போதும் நாம தாக்கிட்டு போய்கிட்டே இருக்கணும்..அத நெனச்சு நெனச்சு எதிரி பொலம்பனும்...
அப்டி பொலம்புனா... அதான் சொல்லி அடிக்கிறது....
ஹா..ஹா..ஹா....
//அடுத்தவாரம் நீங்களாவது டெல்லி கோர்ட்க்கு முன்னாடி தீக்குளிச்சு அவனை உடனே தூக்கில் போட சொல்லி போராட்டம் பண்ணுங்க!//
ReplyDeleteஹை...இந்த டீல் எனக்கு பிடிச்சிருக்கு ..இன்னும் யாராவது இதை பத்தி கேட்பாங்க..!!!!!!! ஹா..ஹா... :-))))))
@ஷர்மிளா ஹமீத்//////இஸ்லாமியர் ஒருவர் தவறு செஞ்சா நீங்க ஏன் ஒட்டு மொத்த சமூகத்தையே தப்பு சொல்றிங்கன்னுதான் நான் கேக்குறேன்.////////
ReplyDeleteஎத்தணை முறைக்கேட்டாலும் இதற்கு மட்டும் எப்பொழுதுமே பதில் வாராது.
ஆமினா அக்கா அவர்களுக்கு ..
ReplyDeleteநீங்கள் சமீப காலமாக இஸ்லாத்துக்கு ஆதரவாக மிக்க ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறீர்கள் என்பதை உங்கள் ப்ளாக் ன் பதிவுகள் மூலமாக அறிந்தேன் .. மிக்க மகிழ்ச்சி ..
இப்ப விஷயத்திற்கு வருகிறேன் ...
//இஸ்லாமிய தண்டை சட்டத்தின் படி தூக்கில் போடுங்கன்னும்,//
அதாவது நீங்கள் விளங்கி வைத்திருக்கும் இஸ்லாத்தில் தூக்கு தண்டனை இருக்கா ????
பதில் அளிக்கவும் ஆதாரத்துடன் ...
வாய்க்கு வந்தபடி உளற வேண்டாம் ... இறை சட்டத்தில் விளையாடாதீர்கள் ... அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்ட வேண்டாம் ...
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்..
திருக்குர்ஆன் : 16:116
நீங்க அரை குறைனு தெரியும் ஆமினாக்கா .. [நான் சொல்லல இது . நீங்களே உங்க blog profile ல சொன்னது ] இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி ... இப்போ இஸ்லாமிய பெண்மணியா வேற இருக்கீங்களா .. கொஞ்சம் இஸ்லாமிய அறிவை வளர்துகொங்க .. நீங்க இன்னும் வளரனும் ...
================================================
ம்ம்ம் ... இந்த பதிவின் பின்னூட்டத்தில் ஜும் ஆ முபாரக் லாம் சொல்றாங்க .. இதுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இருக்கா ... இஸ்லாமிய பெண்கள் கவனிக்கவும் ..
================================================
பயணத்தின் வழியில் .........................
ஆமினா அக்கா அவர்களுக்கு ..
ReplyDeleteநீங்கள் சமீப காலமாக இஸ்லாத்துக்கு ஆதரவாக மிக்க ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறீர்கள் என்பதை உங்கள் ப்ளாக் ன் பதிவுகள் மூலமாக அறிந்தேன் .. மிக்க மகிழ்ச்சி ..
//
அல்ஹம்துலில்லாஹ்
//இஸ்லாமிய தண்டை சட்டத்தின் படி தூக்கில் போடுங்கன்னும்,//
அதாவது நீங்கள் விளங்கி வைத்திருக்கும் இஸ்லாத்தில் தூக்கு தண்டனை இருக்கா ????//
ஒருவன் கொலை செய்தால் அதற்கு தண்டனையாக இஸ்லாம் கொடுக்கும் தண்டனை மரணம் தான். ஒவ்வொரு நாட்டிலும், இடங்களிலும் ஒவ்வொரு விதமாக அத்தண்டனையை நிறைவேற்றுகிறார்கள். இந்தியாவை பொருத்தவரை ஒருவனுக்கு கொடுக்கப்படும் உச்சகட்ட தண்டனை என்னும் மரண தண்டனை என்பது தூக்குதண்டனையாகவே உள்ளது.அதை விட்டா மரண தண்டனைக்கு எந்த வித வழியும் இல்லை. ஆக
இந்தியாவில் பிடிபட்டு இந்திய அரசால் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய தீவிரவாதியான கசாப்புக்கு இஸ்லாமிய சட்டப்படி (கொலைக்கு கொலை எனில் இந்தியாவில் மரண தண்டனை என்பது தூக்குதண்டனையாக மட்டுமே இருப்பதால்)தூக்குதண்டனை கொடுக்கப்பட வேண்டும் என்பதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை.
மேலும் தூக்கு தண்டனை கூடாது என்பதற்கு எவ்வித தடையும் குர் ஆன்னில் நான் அறிந்தவரை இல்லை. நெருப்பில் எரியவிட்டு கொடுக்கப்பட்ட மரணதண்டனை மட்டுமே வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. (நபி(ஸல்) அவர்கள், 'அல்லாஹ் அளிக்கிற (நெருப்பின்) வேதனையை அளித்து (எவரையும்) தண்டிக்காதீர்கள்' என்று கூறினார்கள்).
என் கூற்று தவறு எனில்/அதாவது நீங்கள் விளங்கி வைத்திருக்கும் இஸ்லாத்தில் தூக்கு தண்டனை இல்லை எனில் பதில் அளிக்கவும் ஆதாரத்துடன் :-)
//வாய்க்கு வந்தபடி உளற வேண்டாம் ... இறை சட்டத்தில் விளையாடாதீர்கள் ... அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்ட வேண்டாம் ...
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்..
திருக்குர்ஆன் : 16:116//
அல்லாஹ் காப்பாற்றுவானாக! இப்படி வாய்க்கு வந்தபடி உளறிட்டிருக்கீங்க? இதுதான் நீங்கள் கற்றுக்கொண்ட பண்பா? ஒருவிஷயத்தை ஆராயாமல் எப்படி உங்களால் வார்த்தைவிட முடிகிறது? அல்லாஹ் உங்களுக்கு தெளிந்த மனநிலையும், தீர ஆராய்ந்து பதில் சொல்லும் பக்குவத்தையும் தருவானாக! சொல்வதற்கொன்றும் இல்லை! ஒரு விஷயம் பற்றி உங்களுக்கே தெளிவான புரிதல் இல்லாத போது அதற்கான விடையை காண தேடலில் இறங்குங்கள்! உங்களின் ஒவ்வொரு செயலுக்கும் மறுமையில் கேள்விகணக்கு உண்டு உஷார் :-)
//நீங்க அரை குறைனு தெரியும் ஆமினாக்கா .. [நான் சொல்லல இது . நீங்களே உங்க blog profile ல சொன்னது ] இருந்தாலும் உண்மையை ஒத்துக் கொண்டதற்கு நன்றி ... இப்போ இஸ்லாமிய பெண்மணியா வேற இருக்கீங்களா .. கொஞ்சம் இஸ்லாமிய அறிவை வளர்துகொங்க .. நீங்க இன்னும் வளரனும் ...//
ஆமா... நான் தான் சொன்னேன்! இப்பவும் சொல்றேன்! நான் மட்டும் இல்லை... நீங்க கூட அரைகுறை தான்! :-)
நாம் இருவரும் கற்றுக்கொள்ளாத விஷயம் உலக அளவு இருக்கு சகோ! கற்றதெல்லாம் உள்ளங்கையில் பிடிக்ககூடிய அளவுக்குதான்! நீங்களும் இன்னும் வளரணும்... நானும் வளரணும் ஹி..ஹி..ஹி.. எங்கே தைரியமா சொல்லுங்க பாக்கலாம் "நான் அரைகுறை இல்லன்னு?"... சொல்ல முடியுமா? முடியாதில்ல??? ஹா..ஹா..ஹா... யோசிங்கோ! எல்லாமே எனக்கு தெரியும் என்ற மமதையில் வாழ்பவன் அடிமுட்டாளே! நான் உண்மையை தான் சொல்லுவேன்... ஆக நான் ஓரளவுக்கு புத்திசாலிதான்! நீங்க எந்த வகையறா? :-)
மார்க்க விஷயத்தில் இன்னும் இன்னும் அதிகமாக வளர வேண்டியதில் பெருமையேபடுகிறேன். நீங்களும் கத்துக்கொள்ளாத விஷயங்களையெல்லாம் கத்துக்கிட்டு இன்னும் இன்னும் அதிகமா வளருங்க!
//ம்ம்ம் ... இந்த பதிவின் பின்னூட்டத்தில் ஜும் ஆ முபாரக் லாம் சொல்றாங்க .. இதுக்கும் இஸ்லாத்தில் அனுமதி இருக்கா ... இஸ்லாமிய பெண்கள் கவனிக்கவும் ..
//
நபிகாலத்தில் இப்படி சொன்னதற்கான ஆதாரம் இல்லை. ஆனால் வாழ்த்துக்களை பெற கூடிய தகுதி மனிதனுக்கு இருக்கு. வெள்ளிகிழமை என்பது மற்ற நாட்களை விட விஷேஷமான நாள் என்பதால் வாழ்த்துக்கூறுவதில் எந்த தவறும் இல்லையே??!!! தவறு தான் எனில் பதில் அளிக்கவும் ஆதாரத்துடன் :-)
//பயணத்தின் வழியில் ......................... //
பயணத்தின் வழியில் எங்கள் தளத்தை பார்த்து கமென்ட் போட்டதுக்கு நன்றிங்க(புதுசா ஐடிலாம் க்ரியேட் பண்ணியிருக்கீங்க... அதுக்கும் வாழ்த்துகள்ங்க). அப்பறம் ஒரு தேங்க்ஸ்! நீங்க கேட்ட ஒரு கேள்விக்கு 100 விஷயங்களை தெரிந்துக்கொள்ள முடிந்தது.
ஜஸக்கல்லாஹ் ஹைர்.
//மார்க்க விஷயத்தில் இன்னும் இன்னும் அதிகமாக வளர வேண்டியதில் பெருமையேபடுகிறேன். நீங்களும் கத்துக்கொள்ளாத விஷயங்களையெல்லாம் கத்துக்கிட்டு இன்னும் இன்னும் அதிகமா வளருங்க!//
ReplyDeletejuuuperrrrrrrrrrr...!!!!!
Amina, humbleness will always earn you ajr... whereas 'bantha paarties like mr.valippokan' have nothing else on this earth than to hint others through all means, that they themselves are ignorant.... Good response. I appreciate. Masha Allah :)
@வழிப்போக்கன்,
ReplyDeleteதங்களின் பின்னூட்டங்கள் மட்டுறுத்தல் விதிகளுக்கிணங்க நீக்கப்படுகிறது. கற்கும் கல்வி நம்மை கண்ணியம் காப்பவராகவே மெருகேற்ற வேண்டும். ஆனால் தங்களின் பின்னூட்டங்கள் அந்த பக்குவத்தில் இல்லை. இஸ்லாத்தைப் பற்றி அறிவதிலோ, கேள்விகளுக்கு பதில் தேடுவதோ நோக்கமாக உங்களின் பின்னூட்டங்கள் இல்லை. மாறாக வீண் விவாதங்களுக்கும், விமர்சனங்களுக்கும் கேலி செய்வதற்கும் வழி தேடுவதாகவே எமக்கு படுகிறது. தவிர, பெண்களிடத்தில் பேசும்போது பேண வேண்டிய கண்ணியமும், தரமும் உங்களின் வாக்கியங்களில் இல்லை. எனவே அத்தகைய பின்னூட்டங்கள் மட்டுறுத்தப்படும். கற்ற கல்வி தரும் கண்ணியத்தை எப்பொழுது உங்களின் வார்த்தைகள் கொண்டுள்ளனவோ அப்பொழுது அதற்கு பதில் தரப்படும். புரிதலுக்கு நன்றி.
@வழிப்போக்கன்,
ReplyDeleteதங்களின் பின்னூட்டத்திற்கு / ஆலோசனைக்கு முதற்கண் நன்றி.
மட்டுறுத்தல் விதிகள் என்பது சாதாரணமாக சமூகத்தில், அந்நிய பெண்களிடமோ ஆண்களிடமோ பேசும்போது எந்த விதமான கண்ணியத்தை (கற்றவர் / கல்லாதவர் என எல்லோரும்) கடைப்பிடிக்கும் வரைமுறைகளே போதுமானது. எனினும், உங்கள் வேண்டுகோளுக்கிணங்க அந்த விதிகளை இப்பொழுது தனி பக்கமாகவே போட்டு விட்டோம். தாங்கள் கவனித்திருப்பீர்கள் என்றே நம்புகிறோம். மீண்டும் புரிதலுக்கு நன்றி.
ஒரு தவற முஸ்லிம் அல்லாத ஒருத்தர் செஞ்சா அங்க அந்த தனிமனிதனோட பேரு இல்லன்னா அவன் சார்ந்து இருக்குற இயக்கத்தோட பேருதான் பிரதானப்படுத்தப்படுது.
ReplyDeleteஅதே தவற ஒரு முஸ்லிம் செஞ்சா அங்க இஸ்லாத்தின் பேரே முன்னிறுத்தப்படுது... அந்த தவறு மேல மதச்சாயம் பூசப்படுது....ஏன் இந்த மானங்கெட்ட செயல் ?
allahu akbar
ReplyDeleteநல்ல வலைதளம் என்று தோழி விளம்பியதால் இங்கு வந்தேன்...
ReplyDeleteமறுக்கவில்லை...நல்ல தலைப்பில் நல்ல கருத்துக்களை இங்கும் நானும் கண்டேன்!
ஆனாலும் ஒப்பீடு என்பது உவப்பாக இல்லை.
உளவியல் படித்தவன் என்ற முறையில் சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உங்களுக்கு எந்த சிரமமும் இருக்காதெனெவே நம்புகிறேன்.
ஒப்பீடு என்பது நாம் சோர்வடையும் போது நமக்கு நாமே சமன் செய்து கொள்வது இல்லையென்றால்..நமது சந்ததிக்கு மேலும் வெறுப்பை உமிழ கற்று கொடுப்பது...அவ்வளவே!
எந்த மதமும் மனிதர்களில் பேதம் பார்க்க கற்றுக் கொடுக்கவே இல்லை. உண்மையும் அது தான்!
மதம் என்பது ஆற்றுப்படுத்தல் அதாவது வழிப்படுத்தல் மட்டுமே.
உங்களின் ஒப்பீடு சந்ததியையும் ஒப்பீட்டின் வழியிலேயே முன்னெடுத்துச் செல்லும்! தவிர்க்கலாமே தோழி!
குவைத் ஆக்கிரமிப்பின் போது எத்தனை இந்திய முஸ்லிம்கள் அதற்கெதிரான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறீர்கள்? மாறாக அந்த கால கட்டத்தில் பிறந்த குழந்தைகளில் 90 சதவீதம் பேர் சதாம் என்றே பேர் வைத்தார்கள்...மறுக்க முடியுமா? யாரை நீங்கள் முன் நிறுத்துகிறீர்கள்?
மாறாக இந்திய போரில் இன்னுயிர் நீத்த அல்லது இஸ்லாத்திற்காக இன்னுயிர் நீத்த நல்ல ஆன்மாக்களின் பெயரை வைப்பதில் உங்களுக்கு இருந்த தடை என்ன?
இன்னும் பேச விஷயங்கள் நிறையவே உள்ளன...விவரிப்புக்கு இடமும் நேரமும் போதாது எனவே இத்துடனே முடிக்கிறேன்.
தங்களது எழுத்தில் நல்ல முதிர்ச்சி தெரிகிறது..அதை முறையாக ப்ரயோக படுத்துங்கள்..ஆமீனா-வை போல!
அல்லாஹு உங்கள் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்...அமீன்!