முந்தைய பதிவினை படித்துவிட்டு இதனை தொடருங்கள் சகோஸ்...
இந்த இழி நிலைக்கு யார் காரணம்??
பார்ப்பவர்களை எளிதாக கவரும் அழகுடைய 22 வயது பெண் ஆயிஷா. நடுத்தர குடும்பத்தில் இரு சகோதரிகளுடன் பிறந்தவள் என்றாலும் அவளின் பெற்றோர்கள் அதீத அன்புடனும், தெளிவற்ற அக்கறையுடனும் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக வளர்த்தனர். இஸ்லாம் பற்றி பெற்றோர்க்கு தெரியாத போதும் மகளுக்கு மார்க்க கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தனர். அங்கு கதீஜா என்னும் ஈமான் நிறைந்த பெண்ணின் நட்பும் அவளுக்கு கிடைக்கிறது.அவ்வப்போது கதீஜா கூறும் ஹதீஸ்களையும் ஆயிஷா காது கொடுத்து கேட்பதில்லை.
இந்த இழி நிலைக்கு யார் காரணம்??
பார்ப்பவர்களை எளிதாக கவரும் அழகுடைய 22 வயது பெண் ஆயிஷா. நடுத்தர குடும்பத்தில் இரு சகோதரிகளுடன் பிறந்தவள் என்றாலும் அவளின் பெற்றோர்கள் அதீத அன்புடனும், தெளிவற்ற அக்கறையுடனும் எவ்வித கட்டுப்பாடு இல்லாமல் சுதந்திரமாக வளர்த்தனர். இஸ்லாம் பற்றி பெற்றோர்க்கு தெரியாத போதும் மகளுக்கு மார்க்க கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்தனர். அங்கு கதீஜா என்னும் ஈமான் நிறைந்த பெண்ணின் நட்பும் அவளுக்கு கிடைக்கிறது.அவ்வப்போது கதீஜா கூறும் ஹதீஸ்களையும் ஆயிஷா காது கொடுத்து கேட்பதில்லை.
ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்ட பெற்றோர்கள் (அஸ்தஃபிருல்லாஹ்) அவளின் வருங்காலம் கணிக்க ஜோசியரிடம் சென்றார்கள். ஆனால் இஸ்லாம் இதில் இருந்து முற்றிலும் மாறுப்பட்ட